Saturday, April 22, 2023

அட்சய திரிதியை... புண்ணிய தினம்.. (22.04.2023/23.04.2023)

 1. பரசுராமர் அவதரித்த திருநாள்

2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த
திருநாள்
3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள்.
4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்,
5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது.
6. திரேதாயுகம் தொடங்கிய நாள்
7. “கனகதாரா ஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியாரால் இன்று இயற்றப்பட்டது.
8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது,
9. அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.
10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும்.
11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்
12. பார்லி தோன்றிய நாள் (யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருள்)
13. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
May be an image of 3 people, temple and text that says 'அக்ஷய திரிதியை தெரிந்ததும் தெரியாததும் Swasthiktv.com பகவான் பரசுராமர் கங்கை நதி பூமியை அவதரித்த நாள் தொட்ட நாள ஆதிசங்கரர் கனகதாரா ஸதோத்திரம் இயற்றிய நாள குபேரன் இழுந்த செல்வங்களை மீட்ட நாள திரேதா யுகம் ஆரம்பமான நாள் வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள் பாண்டவர் கள் சூரியனிட ருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள் குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள் அன்னபூரணி தேவி அவதரித்த நாள்'
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...