Saturday, April 22, 2023

மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பொய் எது, ஏன்?

 ஒன்றா இரண்டா கணக்கு வைத்துக் கொள்வதற்கு!!!???

சில திகில் கலந்த பொய்களை உங்கள் முன் வைக்கலாம் என விரும்புகிறேன்.
1.காந்தி என்ற தனிமனிதர் அகிம்சையால் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார்.
2.நேரு ஒரு மெத்த படித்த மேதாவி. பிறப்பால் ஒரு காஷ்மீரி பண்டிட்.
3. இந்திரா காந்தி இரும்பு பெண்மணி. சஞ்சய் காந்தியை கண்டே பயப்படாதவர்.
4.ராஜீவ் காந்தி அவர்கள் இல்லையென்றால் இந்தியாவிற்கு கணிப்பொறி வந்து இருக்காது.
5. சஞ்சீவ்காந்தி எதிர்பாராத விமான விபத்தில் இறந்து போனார்.
6.சோனியா ராஜீவை ஏதேச்சையாக சந்தித்து எதிர்பாராமல் காதலித்து எதிர்ப்புகளே இன்றி திருமணம் செய்து கொண்டனர்.
7.ஈவேரா இல்லை என்றால் தமிழ் பெண்கள் அடிமையாக இருந்திருப்பார்கள். (மணியம்மை சிறந்த உதாரணம்)
8.அண்ணாத்துரையை பேரறிஞர் என நம்புவது.
9. கருணாநிதி தனது சொத்துக்கள் அனைத்தையும் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்தார்.
10. சுடலின் அவர்கள் மிசா சட்டத்தால் சிறைக்கு சென்றார்.
11. கனிமொழி சிறந்த கவிஞர் மட்டுமில்லாது கண்ணியமானவர்.
12. சாதிக்பாட்சா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.
13. உதயநிதி ஸ்டாலின் படிப்படியாகத்தான் முன்னேறி இளைஞரணி தலைவராக வந்தார்.
14. துர்கா ஸ்டாலின் கடவுள் பக்தி கொண்டவர் அதனால்தான் கோவிலுக்கு செல்கிறார்.
15. தமிழ் ஊடகங்கள் நேர்மையானவை நடுநிலை தவறாதவை.
16. 2024 ல் ராகுல் பிரதமராக வருவார் என திமுக நம்புவது.
17. 2026 ல் சுடலின் again தமிழக முதல்வராக வருவார் என உடன்பிறப்புகள் நம்புவது.
18. வைரமுத்துவை கவிஞர் என நம்புவது.
20. கிறித்தவ மதத்தில் சமத்துவம் உண்டு சாதி இல்லை.
21. சிந்துபாத் கன்னித்தீவை கண்டுபிடித்து விடுவார் என்றும் முரசொலி அலுவலக மூலப்பத்திரம் கிடைத்துவிடும் என்று நம்புவது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...