Saturday, April 22, 2023

மற்றவர்கள் விலை போய் விட்டார்கள்.. 🤭

 இங்கு வேலைக்கு வரும் வடக்கன் நமக்கு இந்தி தெரியாததால் தமிழை கற்றுக் கொள்கிறான்..

இதில் யாருக்கு என்ன அட்வான்டேஜ்.. உளவியல் ரீதியாக..
அவனுக்கு ஒரு மொழி அறிவு அதிகமாகிறது.. அவன் நம்முடன் சகஜமாக புழங்க ஆரம்பிக்கிறான்..
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவனும் தமிழனாக மாற வாய்ப்புண்டு.. திராவிட மாடல் போல..
இன்றைக்கு நம்முள் பாதி கலந்து இருக்கிறார்கள்.. தெலுங்கு பேசும் மக்கள் கன்னடம் பேசும் மக்கள்.. உருது பேசும் மக்கள்.. மலையாளம் பேசும் மக்கள்.. நாம் எல்லோரும் தமிழர்கள் தான்..
தமிழர்களில் ஒரு அங்கம் திராவிடமாடல் என்று ஆகிவிட்டது.. அது எம்எல்ஏக்கள் மந்திரிகள்.. அளவுக்கும் போய்விட்டது..
இனி இந்திக்காரர்களும் தமிழ் பேசிப் பேசி அவர்களும் தமிழர்கள் ஆகிவிடுவார்கள்..
நாளை அவர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை..
அவர்களே பிரதிநிதிகள் ஆகும் உரிமை.. என்று ஆவது தவிர்க்க முடியாது.. திராவிட மாடல் தேசிய மாடல் அளவுக்கு வந்துவிடும்..
இதை நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.. ஆனால் நம் மொழி அறிவை வளர்த்து..
அவர்களுக்கு முன்னோடியாக விளங்க நாம் தவறிவிடுகிறோம்..
இதுதான் திராவிட மாடலின் மிகப்பெரிய இமாலயத் தவறு..
இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு..
இது சங்கி மாடல்.. சங்கி மாடல் ஜெயித்துக் கொண்டிருக்கிறது..
இதை மறுப்பதற்கு யாராவது தயாராக இருக்கிறீர்களா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...