Wednesday, April 26, 2023

ஜாதி என்ற ஒரு சமாச்சாரமே இல்லவே இல்லை ஆச்சர்யமாக இருந்தது.

 நீண்ட நாள் நண்பர் இஸ்லாமியர் அதிமுகவில் இருந்தார். ஜெயா மறைந்த பிறகு பிஜேபிக்கு வந்தார். என்ன பாய் இந்த பக்கம் என்றேன். யோவ் சும்மா வேவு பாக்கத்தான் போனேன். அங்க அவர்களின் தேசப்பற்று டிசிப்ளின் எல்லாவற்றையும் பார்த்து மிரண்டு போனேன்.

பிஜேபி & RSS இவர்களால் மற்ற எந்த மதத்தினருக்கும் பிரச்னையே இல்லை என்று தெளிவாக தெரிந்தது.
தேசப்பற்று ஒன்றுதான் அவர்களின் இலக்கு.
போட்டி பொறாமை தலைவா என்று எந்த ஒரு கோஷமும் இல்லை. வெட்டி பந்தா இல்லை யார் தலைவன் யார் தொண்டன் என்று தெரியவில்லை எல்லா பயலும் நாம குடிச்ச டீ கப்பு டிப்பன் சாப்பிட்ட இலைய கிளீன் பண்றான்.
ஆறு மணிக்கு மீட்டிங் எனில் ஷார்ப் ஆறு மணிக்கு மீட்டிங். மீட்டிங் முடிந்த பிறகு அந்த இடம் மீட்டிங் நடந்த தடயமே இல்லாமல் செம்ம கிளீன் & நீட்.
ஜாதி என்ற ஒரு சமாச்சாரமே இல்லவே இல்லை ஆச்சர்யமாக இருந்தது.
திராவிஷம் செய்த சூதினால் நமக்குள் இத்தனை பிரிவு ஏற்பட்டு விட்டது .
இனி என்னை நம்பும் என் இனத்தின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிஜேபியில் சேருவதற்கு எல்லா முயற்சியும் செய்வேன்.
ஜெய் ஹிந்த் பாரத்மாதக்கி ஜே என்றான்.
சலாம் அலைக்கும் பாய்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...