Friday, April 28, 2023

“குற்றப்பத்திரிகை எங்கே ?”

 திமுக சினேகன் அளித்த பொய் புகாரில் இதுவரையில் காவல்துறையினரால் எந்த விதமான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை. கடந்த 8 மாதங்களாக முதற்கட்ட விசாரணை கூட நடத்தவில்லை.

கடந்த வாரம் நீதிமன்றத்தில் “குற்றப்பத்திரிகை எங்கே ?”என நீதிபதி கேட்க;-
திடீர்னு அறக்கட்டளை பேரில்
பணம் சம்பந்தப்பட்ட பலவிதமான சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வருகிறது. ஆன்லைன் புகார் கொடுத்துள்ளேன்.
இல்லாத ஆதாரத்தை எங்கிருந்து தரப் போகிறார்கள்? செய்யும் தொழிலுக்கு உண்மையாக இல்லாமல் திமுகவை திருப்திப்படுத்த துடிக்கும் காவல் துறைக்கு நான் அஞ்சவே மாட்டேன்.!
அறம் வெல்லும்.!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...