Friday, April 21, 2023

தொழிலாளர்களுக்கு விடியல் அரசின் சன்மானம் ஏழை பாளைகளின் அடிவயிற்றில் அடித்து விளையாடுகிறது

 எட்டு மணி நேர உழைப்பு

எட்டு மணி நேர
ஓய்வு
எட்டு மணி நேர
உறக்கம்
சிக்காகோ மாநாட்டில் வென்றெடுத்த கொள்கைகள்,
இன்று தநா சட்டப்பேரவை தீர்மானம் மூலம் 12மணி நேர உழைப்பு
என ஆகியுள்ளது.
சொன்னதை செய்யாத
விடியல் அரசு,
சொல்லாத இந்த 12மணிநேர உழைப்பு
சுரண்டல் மூலம் தொழிலாளர்கள்
நலனுக்கு எதிராக இறங்கி உள்ளது.
ஒரு தொழிலாளியால் ஒரு வேலைநாளில் தொடர்ந்து 12மணிநேரம்
எப்படி வேலை செய்ய முடியும்!
தொழிற்
சங்கங்க ளும் தமிழ்நாட்டு மீடியாக்கள் போல் விலைபோய் விட்டனவா?

அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகளை ரத்து செய்ய வேண்டும். காலை 8-00 மணி முதல் இரவு 8-00மணி வரை அலுவலக நேரமாக அறிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...