Thursday, April 27, 2023

அரசுக்கு கெட்ட பெயர் வராமல் பொய் சொல்ற பணி அது.

 தமிழ் நாட்டிற்கு நேர்மையாகவும் அனுபவமுள்ள முதன்மைச் செயலரும் காவல் துறை டிஜிபி கிடைத்தும் அவர்களை செயலற்றவர்களாக மாற்றி விட்டது திமுக அரசு. இருவரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளாக மாறிவிட்டதை கண்டால் வருத்தமாக உள்ளது. (அவர்களை ஒரு விஷயத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கிற்கு ஒப்பிடுவதில்

தவறில்லை என்று தோன்றுகிறது)
இந்த நிலையில், அவர்களுக்கு இந்த பதவி தேவையா? உதறிவிட்டு சுதந்திர பறவைகளாக இருக்கலாமே.

முதலமைச்சரை இனி ஒரே குடும்பத்தில் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
- அரசு தீர்மானம்.

சைலேந்திர பாபுவுக்கு கொடுக்கப்பட்ட பில்டப் ரொம்ப அதிகம். அவர் அவ்வளவு சிறப்பான நேர்மையான திறமையான போலீஸ் ஆபீஸர் என்று நான் நினைக்கவில்லை.
இருக்கும் கொஞ்ச நஞ்ச மானம் மரியாதையை அவர் இப்போது இழந்து விட்டார்.

இதை இறையன்பும் சைலேந்திர பாபுவும் தானே முடிவு செய்ய வேண்டும்... ஒரு வேளை இமப்படி இருப்பது அவர்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறதோ?
All react

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...