Friday, July 21, 2023

ஆத்திரம் மேலிடும் போது வார்த்தைகள் தடிக்கின்றன .. படு கேவலமாக சப்பை கட்டு கட்டுகிறான்.

 இந்த ஆதன் டிவி குடிகார மாதேசு மாறவே இல்லை. ஏன்டா 10₹பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறியது யாருடா? இன்னிக்கு மந்திரி ஆக்கி 18000கோடி வசூல் செய்து கொடுத்தவுடன் புனிதனாகிவிட்டானா.

பொன்முடி ஊழல் பண்ணியது உண்மை. அந்தப் படத்தை வெளிநாட்டில் முதலீடுசெய்திருப்பதும் உண்மை. அதை அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடித்திருப்பதும் உண்மை. இதில் நீ என்னவோ 2010ல் நடந்த சம்பவம் னு சொல்ற. உனக்கு பாட்டிலும் மாதம் ரேமண்ட் பண்ணும் திமுக அல்லக்கைகளிடம் இவனுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் எவ்வாறு வந்தது னு கேளு.
எல்லாத்துக்கும் மேல் நல்ல வக்கீலிடம் அமலாக்கத்துறை அமைப்பு அதன் அதிகாரம் பற்றி அறிந்து கொண்டு கேள்வி கேட்கவும். வக்கீல் சரவணன் இளங்கோவனிடம் கேட்காதே. அவனுக்கும் உன்னை மாதிரி டுபாக்கூர் வக்கீல்.
திருந்தப்பாருங்கள். இல்லாவிடில் திருத்தப் படுவீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...