Monday, July 17, 2023

இந்த மெஸேஜ் வாட்ஸாப்பில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.....

 என் மனைவியின் தெய்வ வழிபாட்டில் நான் குறுக்கிடுவதில்லை..

ஸ்டாலின்..
என் அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அதிலே நானும் தலையிடுவதில்லை..
கனிமொழி
என் அம்மா வாங்கிய விநாயகர் சிலையை பார்த்து என் மகள் ஆசைப்பட்டாள் அவளுக்காக, அவள் திருப்திக்காக போட்டோ எடுத்து என் டூவிட்டர் பக்கத்தில் வெளியிட்டேன்
உதயநிதி
எல்லாம் சரி.. இது சாதாரண குடும்பஸ்தன், அம்மா மேல் பாசம் உள்ள மகள், மகள் மேல் அன்பு உள்ள அப்பா செய்வதுதான் .. சரி இது உங்கள் குடும்பத்தினர் தேவைக்காக அவரவர் சொந்த விருப்பத்திற்காக விட்டு கொடுத்து விட்டீர்கள்
மனைவிக்காக... அம்மாவிற்காக..
மகளுக்காக.. ஆனால் தமிழகத்தில் உள்ள 8கோடி மக்களுக்கு அவரவர்களுக்கு இதே போல உரிமையும், விருப்பமும் இருக்க கூடாதா..?? அதிலே என்ன கூந்தலுக்கு தலையிடுகிறீர்கள்.. தெய்வங்களை அசிங்கப்படுத்துகிறீர்கள், தெய்வ நம்க்கையையும், மத சடங்குகளையும் அவமானப்படுத்துகிறீர்கள்..
பொண்டாட்டியை கடவுளை வணங்காதே என கட்டுப்படுத்த முடியாதவன்..
அம்மாவை கோயிலுக்கு போகாதே என தடை விதிக்க முடியாதவள்..
தன் மகளுக்கு இது வெறும் களிமண், வெறும் பொம்மை இதை எதற்கு போட்டோ எடுக்க வேண்டும்.. நல்ல கரடி, சிங்கம், புலி போன்றவற்றை போட்டோ எடுத்து தருகிறேன் என கடவுள் பற்றி விளக்கம் தராமல் திசை மாற்ற முடியாதவன்..
கடவுள், மத நம்பிக்கையோடு இருக்கும் தமிழர்களை, அவர்களது தெய்வங்களையும் ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்..
ஒண்ணு எங்க வழிக்கு வாங்க.. எல்லா கடவுளையும் குடும்பத்தோடு கும்பிடுங்க அதிலே எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.. இல்லையா ஒட்டு மொத்தமா கும்பிடாம விட்டு விடுங்க அதிலும் எங்களுக்கு ஆட்சேபணையும் இல்லை.. ஆனால் ஒரு பக்கம் கடவுளை கும்பிட்டு கொண்டே மறுபக்கம், கடவுளை வெறுப்பது போல நடித்தீர்களேயானால் இந்துக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்..
உங்களுக்குன்னு ஒரு நியாயம், தர்மம், இதை ஆமா சாமி போட்டு கைதட்டி ரசிக்க உங்களோடு உறவாடும் இந்துக்கள் என சொல்லி கொள்ளும் அடிமை கூட்டம் இருந்து விட்டுப் போகட்டும்..
தமிழர்களும், இந்துக்களுக்கும் (திமுவிற்கு அடிமையாக இல்லாத இந்துக்கள்) வைக்கும் ஒரே கோரிக்கை....நீங்க எப்படி உங்களால் உங்க குடும்பத்தினரை கட்டுப்படுத்த முடியலையோ.. அதே போல எங்களை கட்டுப்படுத்த முயலாதீர்கள் நீங்க நீங்களாகவே இருந்து கொள்ளுங்கள் நாங்கள் நாங்களாகவே இருந்து கொள்கிறோம்..
எங்கள் தெய்வங்களை, தெய்வ நம்க்கையையும், கிண்டல் பண்ணாதீர்கள், அசிங்கப்படுத்தாதீர்கள், இதையும் மீறி தொடர்ந்து இப்படியே செய்தீர்களானால் இந்துக்களாலேயே அழிந்து போவீர்கள் ...
இது உறுதி👍
★★★

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...