Tuesday, July 18, 2023

வீகே ராமசாமி இருந்தால்?

 வரவர நாட்ல என்ன நடக்குதுன்னு வெளங்கல? அதெப்டி எல்லா குத்தவாளிக்கும் நெஞ்சு வலி? எனக்கென்னவோ இது சரியா படல! எதுக்கும் வெளியூரு வைத்தியர வரச்சொல்லி காட்டிருக்கணும்?

நாகேஷ்; அதுக்காக நாட்டு வைத்தியரை கலந்துக்கமுடியுமா? அதான் பெரிய பெரிய படிப்பு படிச்சுதான ஆஸ்பத்ரி கட்டுறாங்க?
வீகேஆர்; நீ ஒரு வெளங்காத பய. ஆஸ்ப்த்ரிய கொத்தனாரும் சித்தாளும் தான் கட்னாங்க!
நாகேஷ்; யோவ் பெரிசு இப்ப வர வியாதிக்கெல்லாம் அப்பல்லோ மாதிரி ஆஸ்பத்ரி தான் தோது! உசுரு போனாலும் இதுனால இன்ன கோளாறால் தான் போச்சின்னு எழுதி டாக்டர் கைநாட்டு வைப்பாரு?
வீகேஆர்; தம்பி எந்த ஸ்கூல்ல படிச்ச? இந்த ஆஸ்பத்ரி கட்றதுக்கு முந்தி கவர்மென்ட்ல தான பாத்தீங்க? இதுக்கு மாத்ரம் என்ன சொகுசு?
நாகேஷ்; ஏ கெழவா! சொகுசுக்கா ஆஸ்பத்ரி? எம்புட்டு துட்டு வருது அதப்பாரும்!
வீகேஆர்; சரி பேராண்டி ஒனக்கு ஒடம்புக்கு சொகமில்லைன்னு வச்சுக்க! நீ எங்கிட்டு போவ?
நாகேஷ்; ஒங்கொப்புறாண! நான் இது வர டாக்டரையே பாக்கல. எல்லாம் கைவைத்தியம் தான். எங்க ஆயா எல்லா சீக்குக்கும் கசாயம் வச்சு வாயில ஊத்தும். குடிக்கவே முடியாது. அவ கை கசாயத்து பயந்தே நான் நல்லாயிருச்சு ஆத்தான்னு வெளில போயிருவேன்.
வீகேஆர்; நீ குடுத்து வச்சவன். எம் போஞ்சாதி ராக்ஷசி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...