Wednesday, July 19, 2023

K.A.தங்கவேலு பழம்பெரும் நடிகர்.

 அவரிடம் பத்திரிக்கையாளர் கேட்டார்,

எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்? என்று
அப்போது அவர் கூறுகையில் தீபாவளி அன்று ஒரு நாடகம் போட்டேன்.அப்போது துணி வாங்க , என்னிடத்தில் காசு எதுவும் இல்லை.
அப்போது லுங்கி வியாபாரியான முஸ்லிம் பாய், என்னிடத்தில் எனக்கும், என்னுடைய நாடக கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கும் ,
லுங்கியை அன்பளிப்பாக கொடுத்தார்.
நானும் என்னுடைய நாடகக் குழு அனைவரும் லுங்கியை அணிந்தோம்.
அவர் கொடுத்த ஞாபகமாக எவ்வளவு தான் எனக்கு வசதி வந்தாலும், தீபாவளி அன்று இந்த லுங்கியும் தொப்பியை அணிந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.
May be an image of 2 people and people smiling

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...