Saturday, July 15, 2023

எதுவுமே தெரியாத இவர் ஒரு M. P. தமிழ்நாட்டின் தலையெழுத்து.

 இஸ்லாமியர்கள் விவாகரத்து பண்ணுவது எளிது. அவர்கள் முத்தலாக் அதாவது தலாக் தலாக் என்று மூன்று தடவை சொன்னால் போதும். விவாகரத்து ஆகி விடும். ஹிந்துக்கள்தான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றிருக்க வேண்டும். அதனால் பொது சிவில் சட்டம் கூடாது - திருமா

முத்தலாக் ரத்து ஆகி ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. இதை அறியாத ஒரு எம் பி.
முத்தலாக் இஸ்லாமியப் பெண்களால் வெறுக்கப் பட்டது. அது இஸ்லாமிய வழிபாட்டு முறைகளில் கிடையாது. அது ஒரு இஸ்லாமியத் தாயோ, சகோதரியோ அனுபவிக்கும் பொழுது அந்தப் பெண்ணின் தந்தையோ சகோதரனோ அனுபவிக்கும் வேதனை உனக்குத் தெரியுமா?
மேலும் ஹிந்து முறையில் பெண்ணின் உரிமை காக்கப் படுகிறது. அவளுக்கு வாழ்நாள் வரை ஜீவனாம்சம் தர வேண்டும்.
ஆனால் இஸ்லாத்தில் மகர் என்று குறைவான தொகையை மட்டும் திருப்பிக் கொடுத்து எவ்வளவோ தாய்மார்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்று தெரியுமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...