Friday, July 21, 2023

திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை...

 

சைதாப்பேட்டை வழக்கின் போது, டி.ஆர். பாலுவின் வண்டவாளங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவரும். அதை அடுத்து, ஜெகத்ரட்சகனும் விசாரணை வளையத்துக்குள் சிக்குவார்.

இந்த இரண்டுக்கும் முன்பாக, நான் ஏற்கனவே தெரிவித்தது போல, அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ. வேலு, கே.என். நேரு, பி.மூர்த்தி, ராஜ கண்ணப்பன் ஆகியோரும் சிக்க இருக்கிறார்கள். பின்னர், சக்கர வியூகம் வகுத்து வைத்துள்ள முதல் குடும்பத்தின் கோட்டையைத் தகர்த்து, வருமான வரித் துறையும், புலனாய்வு நிறுவனங்களும் உள்ளே நுழையும்.

ஆனால், அதற்கு முன்னதாக தி.மு.க. 2024 தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முன்வந்தால், வெட்கம் கெட்ட பா.ஜ.க. அண்ணாமலையின் எதிர்ப்பையும் மீறிக் கூட்டணி அமைத்தால், நான் அதிர்ச்சி அடைய மாட்டேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...