Saturday, July 15, 2023

தமிழ்நாட்டில் அமைச்சரைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா ?

 இப்போது வந்திருக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனின் தீர்ப்புக்குப் பிறகு

செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்வது நிச்சயம்.
இப்போது அவர் இதய அறுவை சிகிச்சைக்குப் பின் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது சிகிச்சை முடிந்ததும் அவர் ஒரு கஸ்டடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
எப்படியும் அடுத்த 2 அல்லது 3 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டிவரும்
மேலும், அவர் ஒவ்வொருமுறை ஜாமீனுக்காக விண்ணப்பிக்கும் போதும், அமலாக்கத்துறை அவருக்கு எதிரான ஒரு புதிய ஆவணத்தை வெளியிட்டு, இந்த சாட்சிகளை அவர் கலைக்கப் பார்ப்பார் என்று வாதிட்டு,
ஜாமீன் கிடைப்பதை முடக்கும்
மேலும் அவரது தம்பி அசோக் குமார் இருக்கும் இடம் இன்னும் தெரியாமல் இருப்பதும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் .
அவரை வைத்து இவரை வளைக்கப் பார்ப்பார்கள்
அதேபோல், ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததும் அவருக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புள்ளது.

ஆமா,
இந்த சின்ன விசயத்தை பாத்து சோர்ந்து போறதுக்கு நீங்க என்ன சாதாரண ஆளாங்க....?...💪🏾
#மேலோட்டமாக பாக்கற யாருக்கும் உங்களோட இந்த சூழ்நிலை ஒரு பின்னடைவு மாதிரி தான் இருக்கும்...அவுங்களுக்கு உங்களை புரியாது...
இந்த ஒரு மாசமும் யாருக்கு எப்படி ன்னு தெரியாது ஆனா எங்களை பொறுத்த வரைக்கும் இது உங்களுக்கான #ஓய்வுக்_காலம் மட்டும் தான்...
#எத்தனை முறை நாங்க ஓய்வு எடுங்க ன்னு சொல்லி சண்டை போட்டிருக்கோம்...
நீங்க அதை செய்யவே இல்லை...அளவுக்கு அதிகப்படியான அலைச்சல்...இப்ப காலமும், சூழ்நிலையும் எங்களுக்கு சாதகமா அதை செய்யுது அவ்ளோதான்...
#மத்தபடி உங்களுக்கு ஒரு தோல்வி ன்னு நீங்களே சொன்னாலும் அதை நாங்க ஏத்துக்க மாட்டோம்... எங்களைப் பொறுத்தவரை தோல்விங்கிறது உங்க அகராதியிலயே கிடையாது .
ஒரு வெற்றிக்காக நீங்க எவ்வளவு உழைப்பீங்க ன்னு எங்களுக்கு தெரியும்...
அது தலை இல்ல கம்ப்யூட்டர்...
#இந்நேரம் அதுல அடுத்த
#10 வருசத்துக்கு என்ன பண்ணனும் ன்னு அப்டேட்ஸ் தான் போய்க்கிட்டு இருக்கும் ன்னு உங்க கூட இருக்க எங்களுக்கு தெரியும்...😊
#இப்ப உங்களை பாத்து விமர்சனம் பண்றவங்க எல்லாம்...நாளைக்கு உங்க வெற்றியை பாத்து வாயடைச்சு போயிருவாங்க...அவ்ளோதான்...
#அப்ப சொன்னது தான்...நாங்க எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம்...உங்கள் வருகையை எதிர்பார்த்து...
அப்புறம், தம்பிக எல்லாத்துக்கும் ஒரே ஒரு விசயம் மட்டும் இங்க பதிவு பண்றேன்...நம்மளோட இந்த இக்கட்டான சூழ்நிலைய கடந்து வந்து தான் ஆகனும்...
#கேலி பேசறவன், #நக்கல் அடிக்கிறவன், #கிண்டல் பண்றவன் பண்ணட்டும்...அதெல்லாம் ஒரு #கூந்தலாக கூட மதிக்க கூடாது...
யாரும் கொஞ்சம் கூட மனசு விட்டுற கூடாது...தைரியமா இருக்கணும்...அவருனால முடிலன்னா எவனாலயும் முடியாது...
💪🏾 மீண்டு மீண்டும் வருவார் களத்திற்கு...🔥
உங்களோட அத்தனை கோபங்களும், வேகமும், ஆக்ரோசமும் , மனஉளைச்சலும் சேர்த்து வைங்க...
😊 அதை எல்லாத்தையும் அடுத்த களத்தில் காட்டுவோம்...🔥
#அவங்களை, இங்க கால்பதிக்க விடாம போனது இந்த #கரூர்காரர் தான் ன்னு #நாளைய_வரலாறு சொல்லணும்...😊

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...