Friday, July 1, 2011

சாதிக் பாட்ஷா கொல்லப்பட்டாரா ?

2ஜி வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா  தற்கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது
 சாதிக் பாட்ஷா கொல்லப்பட்டாரா ?
மேலும், 2ஜி வழக்கில் அவர் அப்ரூவராக மாற திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக அவர் டில்லி செல்லவிருந்த அதே நாளில் இறந்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது .சாதிக் பாட்ஷா சாகும் முன் எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு சில வரிகளே வெளியிடப்பட்டுள்ளன.முழு விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை.
 
தற்போது அவரது  மரணத்தில் பல்வேறு புதிய சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அவர் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அவரது பிரேதத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...