Tuesday, August 30, 2011

தூக்கு குறித்த தமிழக சட்டசபை தீர்மானம் கட்டுப்படுத்தாது: மத்திய அரசு

ராஜீவ கொலவழ‌க்‌கி‌லகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள 3 பேரினமரதண்டனையஆயுளதண்டனையாகககுறைக்கும்படி தமிழசட்டப்பேரவையிலதீர்மானமநிறைவேற்றப்பட்டது.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் முதலமை‌ச்சரஜெயலலிதஇன்றபேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினதூக்கதண்டனையஆயுளதண்டனையாகுறைக்வேண்டுமஎன்று குடியரசு‌த் தலைவ‌ரை வலியுறுத்தி தீர்மானத்தகொண்டவந்தார்.


அப்போதஅவரூறுகை‌யி‌ல், இந்திஅரசியலஅமைப்பசட்டப்பிரிவு 72ன்படி ராஜீவ்காந்தி கொலவழக்கிலகுற்றமா‌ற்றப்பட்பேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினகருணமனுக்களமறுபரிசீலனசெய்தகுடியரசதலைவரநிராகரித்சூழ்நிலகுறித்துமஇந்விஷயத்திலதமிழமுதலமைச்சராஎனக்கஉள்அதிகாரமசட்ட‌ப்பேரவை‌யி‌ல் 110வதவிதியினகீழவிளக்கமாஅறிவித்தேன்.

3 பேரினகருணமனுவரத்தசெய்யுமஅதிகாரமதனக்கஇல்லஎன்றுமகுடியரசதலைவராலநிராகரிக்கப்பட்பிறகஇதிலநடவடிக்கஎடு‌கமுடியாதஎன்றுமகூறி இருந்தேன். இந்விஷயத்திலமீண்டுமகுடியரசதலைவர்தானமறுபரிசீலனசெய்முடியுமஎன்றசுட்டிககாட்டினேன்.

3 பேருக்குமவிதிக்கப்பட்டுள்தூக்கதண்டனையாலதமிழமக்களஇடையஏற்பட்டுள்நிலகுறித்துமபல்வேறதரப்பினருமவருத்தமஅடைந்ததபற்றியுமஎனதகவனத்துக்கவந்தது. பல்வேறஅரசியலகட்சியினருமதூக்குததண்டனரத்தசெய்வேண்டுமஎன்றவேண்டுகோளவிடுத்துள்ளனர். எனக்குமகோரிக்கவைத்துள்ளனர். எனவதமிழமக்களினஉணர்வுகளுக்கமதிப்பளிக்குமவகையிலபின்வருமதீர்மானத்தகொண்டவருகிறேன்.

தமிழமக்களினஉணர்வுகளுக்கும், தமிழஅரசியலகட்சிகளுக்குமமதிப்பஅளிக்குமவகையிலும், பேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினகருணமனுவமறுபரிசீலனசெய்தஅவர்களினமரதண்டனையஆயுளதண்டனையாகுறைக்நடவடிக்கஎடுக்வேண்டுமஇந்திகுடியரசதலைவரதமிழ்நாடசட்டப்பேரவவலியுறுத்தி கேட்டுககொள்கிறது.

தமிழமக்களினஉணர்வுகளுக்கமதிப்பளித்தஎன்னாலமுன்மொழியப்பட்இந்தீர்மானத்தஒருமனதாநிறைவேற்றி வேண்டுமஎன்றகேட்டுககொள்கிறேன் எ‌ன்று ஜெயலலிதகூறினார்.

இதைத்தொடர்ந்ததீர்மானமகுரலஓட்டமூலமஒருமனதாநிறைவேறியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டைனை விதிக்கப்பட்ட பேரறிவாளன, சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்குமான தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் இவர்கள் 3 பேருக்குமான தூக்குத் தண்டனையை நிறைவேற்ற, 8 வார காலம் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்றார்.

உயர் நீதிமன்றத்தின் முடிவில் நான் குறுக்கிட முடியாது.குடியரசுத் தலைவரால் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே நான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.
உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் அவைகளின் கருத்தைத் தெரிவிக்கலாம்.அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றங்களின் கருத்து குறித்து நான் எதுவும் தெரிவிக்க முடியாது.உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு பதிலளிக்கும் என குர்ஷித் மேலும் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...