மேல் வரிசையில் உள்ள முதல்வரைத் தவிர்த்து எஞ்சிய நால்வர் பற்றி எழுத வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக இந்தப் படத்தைச் சேமிப்பில் வைத்திருந்தேன். அது இப்போதைக்கு முடியுமா என்ற குழப்பம் வந்து விட்டதால், சரி - படத்தையாவது வீணாக்காமல் போட்டு விடுவோம் என்று போட்டு விட்டேன். எந்தப் பத்திரிகையில் வந்ததென்று நினைவில்லை. அனேகமாக தினமணியாக இருக்க வேண்டும். அதில்தான் மதியின் ஓவியங்கள் வரும், அல்லவா? எனவே, நன்றி: மதிக்கும் தினமணிக்கும் - மணியான படத்துக்கு!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பெரியவர்களே இதை பற்றி பெரியதாய் தற்போது சிந்திக்கவில்லை . ஒரு கோத்திரம் என்பது ஒரு வேரிலிருந்து வந்திருக்கவேண்டும். ஒவ்வொரு கோத்திரமும...
-
ஒரு சென்ட் நிலத்திற்கு 435.6 ச அடி என்று எப்படி கணக்கிடப்படுகிறது.? 66 என்ற எண்ணை நினைவில் கொள்ளுங்கள். 66 அடி x 66அடி = 4356 ச.அடி. 66 ...
No comments:
Post a Comment