Saturday, September 23, 2017

கொலைக்கு சூத்திரதாரி சாட்ஷாத் நம்ம நாயகன் நடராஜன் தான்...!!!!

வணக்கம் நண்பர்களே...!!!!🙏🙏🙏 இது மிக முக்கியமான பதிவு.. அதிலும் நம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதிவு...!!! மிக விரிவான பதிவு தயவு செய்து பொறுமையாக படிக்கவும்....!!!!!ஜெயலலிதா அவர்கள் தானாக மரணமடையவில்லை.!!! மரணிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்..!!!! மாரடைப்பால் அல்ல..!!! மூர்க்கமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறாா்..!!! அவர் இறந்தது டிசம்பர் 5ம் இல்லை 4ம் இல்லை..!!!! செப்டம்பர் 22 இரவு..!!!! அவர் இறந்த இடம் Apollo Hospital அல்ல..!!!! போயஸ் தோட்டம்..!!!! கொலை செய்த முக்கிய குற்றவாளிகள் சசிகலா,இளவரசி மற்றும் மன்னார்குடி குடும்பத்தினர்..!!!! Apollo Hospital லிலும் ஒரு கொலை நடத்தப்பட்டது..!!!! அதுதான் மறைந்த பத்திரிகையாளரும் நடிகரும் அரசியல் சாணக்கியனும் ஜெயலலிதாவின் குடும்ப நண்பரும் வழிகாட்டியும் ஜெயலலிதாவின் அனைத்து உயில் மற்றும் அந்தரங்க விசயங்களின் சாட்சியுமான திரு சோ.ராமசாமியின் மாரடைப்பு என்று ஜோடிக்கப்பட்ட படுகொலை. !!!!! ஜெயலலிதா மரணம் ஒன்றும் வாக்குவாதம் முற்றி நடந்த தாக்குதல் கொலை அல்ல..!!!! நிதானமாக மிகத் தெளிவாக திட்டமிட்டு அதிபுத்திசாலித் தனமாக யோசித்து அரங்கேற்றப்பட்ட படுகொலை..!!!! இந்தக் கொலைக்கு சூத்திரதாரி சாட்ஷாத் நம்ம நாயகன் நடராஜன் தான்...!!!! கொலைக்கு பல காரணங்கள் உள்ளது...!!!! அதிலும் அந்த செப்டம்பர் மாதத்தில் கொலை செய்ததற்கு முக்கியக் காரணம் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புதான்...!!!!! ஆம் அந்த செப்டம்பர் இறுதியில் தீர்ப்பு வெளியிடப் போவதாக அறிவித்ததும் ஜெயலலிதாவிற்கு அவரது வழக்கறிஞர் தெளிவாக கூறியிருக்கிறார் மேடம் தீர்ப்பு நமக்கு சாதகமாக வருவது கடினம் தான்..!!! கணக்குப்பிழை கண்டறிந்து அனைத்தையும் நீதிபதிகள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்..!!!! தீர்ப்பு நமக்கு சாதகமாக வருவது கடினம் என்று...!!!!! அந்த நொடியே ஜெயலலிதா நொறுங்கிவிட்டாராம்...!!!! அதனை சசிகலாவிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்...!!!! அப்போதுதான் அந்த ச(தி)சிகலா கும்பலுக்கும் பயம் வந்திருக்கிறது...!!!! காரணம் தீர்ப்பு பாதகமானால் 4வருடம் களி நம் ஆடம்பர வாழ்க்கை போய்விடுமே என்ற பயம் சசிக்கு மட்டுமல்ல...!!!! சுதாகரனையும் இளவரசியையும் சேர்த்தே பயமுறுத்தி இருக்கிறது..!!!! காரணம் இந்த தீர்ப்பு உச்சநீதிமன்ற கடைசி தீர்ப்பு இதை மேல் முறையீடு செய்யவும் முடியாது...!!!!! ஜாமீனிலும் வர முடியாது என்ற பயம் மன்னார்குடி தரப்பை வாட்டி இருக்கிறது....!!!!! அப்போது தான் சசிகலா குடும்பத்தினர் தங்களின் அந்தரங்க வழக்கறிஞரிடம் நாங்கள் தப்பிக்க என்ன வழி நீதிபதிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சரி செய்யலாமா என்று கேட்டதற்கு அவர் அந்த நீதிபதிகள் மிகவும் நேர்மையானவர்கள்..!!! அவர்களுக்கு மேல் இருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் நேர்மையானவர்...!!!! இவர்கள் அரசு உளவுத்துறையின் கண்காணிப்பு மற்றும் தீவிர பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர்கள்..!!!! வாய்ப்பே இல்லை என்று சொன்ன அதே வழக்கறிஞர் நீங்கள்(சசிகலா,இளவரசி,சுதாகரன்) ஏற்கனவே நீதிமன்றத்தில் உங்களுக்கும் ஜெயலலிதாவின் நிறுவனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதம் வைக்கப்பட்டுள்ளது...!!!! இந்த வழக்கின் முதல் குற்றவாளியான அரசுப்பணியாளரான நேரடிக் குற்றவாளியான முதல்வர் ஜெயலலிதாவிற்கு மரணம் ஏற்பட்டால் Option 1)நிச்சயமாக தீர்ப்பின் தேதி தள்ளிப் போகும் 2)சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளி இறந்து விட்டார் எனக் கருதி வழக்கு முடிவுக்கு வரலாம் 3)நேரடிக் குற்றவாளியே இறந்துவிட்டார் அதனால் நீங்கள்(சசி &கோ) நேரடியாக எந்த சொத்தும் அரசுப்பணியால் சேர்க்கவில்லை என்று கருதி விடுதலை பெறலாம் 4)தீர்ப்பு பாதகமாக வர இருந்தால் ஜெயலலிதா மக்களின் செல்வாக்கு பெற்ற முதல்வர் அவர் மறைந்தபின் அவரைக் குற்றவாளி என அறிவித்தால் நாட்டில் பெரிய போராட்டம் வெடித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என யோசித்து தங்கள் நிலைப்பாட்டை நீதிபதிகள் மாற்றலாம் என அவர் ஆலோசனை சொன்னபின் நடந்த அரங்கேற்றிய படுகொலைகள் மூலம் இவர்கள் அடிக்க நினைத்த மாங்காய்கள் பல...!!!!!! 1) லட்டு்போல் இருக்கும் 4 3/4 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது 2)தனது பல வருட கனவான செல்வாக்கு மிக்க அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் கட்சியைக் கைப்பற்றுதல்
3)தீராத காதல் கொண்ட தமிழக முதலமைச்சர் பதவி
4)ஜெயலலிதாவின்வீடு, கார்,கட்சி அலுவலகம், ஜெயா டிவி, கொடநாடு எஸ்டேட் போன்ற அசல் மற்றும் பினாமி வழியான பலஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அம்பேல் செய்தல் 
5)தன் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை போயஸ் கார்டனில் அவமானப்படுத்தி விரட்டியது, கட்சியை விட்டு விரட்டியது மற்றும் பல வழக்குகள் போட்டு சிறைக்கு தள்ளியது இப்படி தீராத பகையை மனதில் வைத்து கொண்டு தான் பொறுமையாக இந்த படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளது..!!!!!!
மன்னார்குடி குடும்பத்தின் நாடக அரங்கேற்ற மேடைதான் Apollo hospital....!!!! மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் சிகிச்சை செய்யும் வீடியோவை வெளியிடுங்கள் என்று...!!!! அவர் உயிரோடு இருந்திதிருந்தால் தானே வீடியோ எடுத்து வெளியிட முடியும்...!!!!! Ramachandra Hospital ல் முதல்வர் உயிரோடு இருந்தவரை பரிசோதனை செய்து சிகிச்சையும் எடுத்து வந்தவரின் இறந்த உடலை ஏற்கனவே திட்டமிட்டபடி Apollo hospital ல் பணிபுரியும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதற்கு துணைபோன விலைபோன Apollo hospital உரிமையாளர் பிரதாப் ரெட்டி மூலம் Hollywood ஐயும் மிஞ்சும் சினிமா நடத்தப்பட்டது ..!!!! கவர்னர் இருமுறைப் பார்த்தார்,வெங்கையா நாயுடு இப்படி முக்கியமான ஒரு சிலர் பார்த்ததாக சொல்வதும் ஜெயலலிதாவின் இறந்த உடல் பல நாட்கள் கெடாமல் இருக்க செய்யப்படும் எம்பார்மிங் செய்து அருள் படத்தில் இறந்த பசுபதிக்கு சிகிச்சை செய்வது போல் ஒரு சில நேரங்கள் மட்டும் அறை செடடப்...!!!! பல நேரங்களில் Mortuary Freezer லும் வைத்து சசி&கோ தவிர யாரையும் அந்த தளத்தில் நெருங்கவிடாமல் பார்த்து கொள்ளப்பட்டது...!!!! கவர்னர் மற்றும் பார்த்ததாக சொல்லும் அனைவரும் கண்ணாடி வழியாக அந்த அருள் படத்தில் வருவது போல் செட்டப் காட்சிதான்...!!!!! அதில் யாரும் ஜெயலலிதாவின் உடல் அசைவினை(Body movement) பார்த்திருக்க முடியாது..!!!!!! இதற்கு கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்ட டondon டாக்டர் ரிச்சர்ட் பீலே, மன்னார்குடி குடும்பத்தின் மூலம் Natarajan & Co மூலம் பலகோடி பணம் வாங்கிவிட்டு சும்மா Delhi to chennai டூரிஸ்ட் போல் visit அடித்தவர்கள்தான் Aims மருத்துவமனை டாக்டர்கள், நடராஜனின் சிங்கப்பூர் பிஸியோதெரபி டிராமா..!!!! அனைவரும் உடந்தை....!!!!!! இப்போது சமீபத்தில் பிரஸ்மீட் நடந்த டாக்டர்கள் சொன்னார்கள் ஜெயலலிதா சற்று மயங்கியநிலையில் இருந்தார் என்று.??!! அது பொய்..!!! ஜெயலலிதா மரணமடைந்து Strecher ல் கொண்டு செல்லப்பட்டதை மயங்கிய நிலை என்று பொய் சொன்னார்கள்..!!!!!! மக்களின் சந்தேகம் குறைவதற்காகத்தான் இப்போது உடல் நலம் தேறி சாதாரண வார்டில் உள்ளதாக சொல்லி ஜெயலலிதா மீது இருந்த மக்கள் கவனத்தை திசைதிருப்பி சமயம் பார்த்து ஜெயலலிதா மாரடைப்பும் ஜெயலலிதா இறுதி சடங்கில் அனைவர் கவனமும் திரும்பியதும் நடந்த சோ.ராமசாமியின் கொலை...!!!!! எல்லாம் செய்தவிட்டு எதுவும் தெரியாதவர்போல் சோவிற்கும் மலர்வளையம் வைத்துள்ளாா் சசிகலா...!!!!!! இந்த இரு படுகொலையும் மிகப் பெரிய மன்னார்குடி மாப்பியா கும்பல் & Apollo பிரதாப்ரெட்டி குழுவினரால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது....!!!!! இது அனைத்தும் மத்திய புலனாய்வு அதிகாரியின் அதி ரகசிய விசாரணையில் தெரிய வந்துள்ளது....!!!! ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் முதல்கட்டமாக பிரதாப் ரெட்டி மற்றும் சிகிச்சை அளித்தாகச் சொல்லும் மருத்துவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டள்ளதாகவும் தெரிகின்றது....!!!!!! அதன்பின் மன்னார்குடி கும்பலே கூண்டோடு கைது செய்யப்பட்டு நிரந்தரமாக சிறையில் தள்ளப்படுவார்கள் என்றும் மக்களை முட்டாளக்கிய நாடகம் வெளிவந்துள்ளது....!!!!!!!! மறக்காமல் அனைவருக்கும் பகிரவும்....!!!!!! Forward msg

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...