Saturday, September 30, 2017

அனிதா தற்கொலையல்ல!!!

தி.மு.க. வின் திட்டமிட்ட கொலை!!!
அனிதாவை டெல்லிக்கு அழைத்துச்சென்று வழக்கு தொடுக்க தேவையான செலவுகளை செய்தவர் திமுகவின் எம்,எல்,ஏ சிவசங்கர் ...!
அனிதாவுக்கு எதிராக வழக்காடியவர் காங்கிரசின் முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்...!
திமுக + காங்கிரஸ் கூட்டணி
நீட்ட எதிர்த்து போராடுறாங்களாமாம்..!
இது தான் அரசியல்... கூட்டணி .. தர்மம். !
மருத்துவ படிப்பை விட்டு.அக்ரி படித்து விவசாயிகளை காப்பற்ற போவதாக கூறிய அனித்தாவை தற்கொலைக்கு தூன்டியது யார் ?
கம்யுனிஸ்ட் ஆளும் கேரளாவில் #நீட்க்கு ஏதிராக அதன் மாணவர் அமைப்புகள் போராடாவில்லை..
ஆனால் தமிழர்களை மடையர்களாக்கி கம்யுனிஸ்ட் இங்கே அரசியல் செய்கிறது?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...