Saturday, September 30, 2017

கடவுள் இருக்காங்கோ.........

கேரளாவில் முதல்வர் திரு.பினாரயி விஜயன் விஜயதசமிக்கு குழந்தைக்கு அரிசியில் அட்சரம் எழுதுகிறார்.
(படஉதவி: நண்பர் ரகுபதி. பழைய போட்டோவா என்று தெரியாது)
கம்யூனிஸ்ட்டுகள் அங்கே கிருஷ்ண ஜெயந்தியையே கொண்டாடுகிறார்கள். கேரளாவில் இது பிரச்சனையேயில்லை. யாருடைய மதநம்பிக்கையிலும் தலையிடுவதில்லை.
ஆனால் 1 சதவிகித ஓட்டுகளை வைத்துக் கொண்டு கம்யூனிஸ்ட்டுகள் இங்கு தமிழகத்தில் பேசுகின்ற இந்துமத எதிர்ப்பும், திமுக போன்ற பிற கட்சிகளின் இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்ல மாட்டோம் என்று கூறுகிற போலி சிக்குலரிசமும்தான் வியப்பாக இருக்கிறது.Image may contain: 2 people, people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...