Wednesday, September 20, 2017

அனைத்து துரோகங்களில் சிறந்த துரோகம்.

இறுதிவரை மக்களுக்கா வாழ்ந்த மகத்தான தலைவி அம்மா!
அம்மா அவர்கள் துவங்கிவைத்த கடைசி நிகழ்ச்சி.
தாங்கமுடியாத துக்கத்தில் தவிக்கிறோம் தாயே!! நீங்கள் இல்லாமல் நாங்கள் (தொண்டர்கள்) தவிக்கின்றோம் தாயே!!!

இந்தப் பக்கமே தலை காட்டக்கூடாது என்று ஒட்டு மொத்தமாக ஜெ. விரட்டி விட்டாரே. அந்தக் கூட்டமே அவர் இறந்த அடுத்த நொடியில் தலைமாட்டில் வந்து சுற்றி சூழ்ந்து கொண்டது தான் துரோகம்.
உதவிக்கு கூட இருந்தாலும், வழக்குகளின் போது நம்பி பதவியைக் கொடுக்காமல் எட்டவே வைத்திருந்தாரே. அவர் மறைந்த அடுத்த நொடி கட்சியைக் கைப்பற்றியது தான் துரோகம்.
அவரால் தனக்கு பதிலாக என்று தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையே மிரட்டி பதவியைப் பிடுங்கியது துரோகம்.
ஜெ. மறைந்த உடன் 'நாங்க இல்லைன்னா அவங்க முதல்வராகவே ஆகியிருக்க முடியாது' என்று முகவரியற்றவரெல்லாம் பேசியதுதான் துரோகம்.
Image may contain: 2 people, people smiling

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...