Tuesday, September 26, 2017

அவன் தேவை இரண்டு.



திருமுருகன் காந்தி பற்றி நான் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் நான் தேடி சேகரித்தவை. அவை உண்மை.. திருமுருகன் காந்தி என்ற கிருஸ்தவர்- பெரியார் கூட்டத்தால் வளர்க்கப்பட்டு , கிருஸ்தவ அமைப்புகளால் பிரபலம் ஆக்கப்பட்டு, பொய்யான விதத்தில் ஐநா புகழ் திருமுருகனாக விளம்பரம் செய்யபட்டு வந்தவன்.
அவன் தேவை இரண்டு 1.ஹிந்து மத ஒழிப்பு 2.இந்திய தேசத்தில் பிரிவினை...
இந்த என் குற்றசாட்டை நான் ஆதாரங்களுடன் தான்
September 11 பதிவில் வெளியிட்டேன். உரியவர்களுக்கு பிரச்சனை என்றால் நேரடியாக போலிஸ் நிலையம் சென்று என் மீது புகார் அளிக்கவும். (FBல் எனக்கு வேறு அக்கவுண்ட் கிடையாது. இந்த அக்கவுண்டில் என்னை பற்றி கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. என் முகத்தை மறைத்து கொண்டவனும் கிடையாது. என் பெயரை உங்கள் போல் மாற்றி கொண்டவனும் இல்லை, உங்கள் ஆட்கள் போல வெளிநாடுகளில் உக்காந்து கொண்டு எழுதுபவனும் கிடையாது. எனவே தாரளமாக புகார் அளிக்கவும்)
நான் மீண்டும் கூறுகிறேன் , என்ன கூச்சல் போட்டாலும் அந்த பதிவை நீக்க முடியாது.
Image may contain: 2 people, beard

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...