Thursday, September 21, 2017

ஒரு_அதிமுக_அப்பாவி_தொண்டனின்_கேள்வியும்__தினகரன்__கும்பலின்__பதிலும்...!!!

*TTV - க்கு எப்படிண்ணே இவ்வளவு கூட்டம் வந்தது ?*
*ஏண்டா...!!!* 
*ஒரு தமிழக முதல்வரையே கொன்று மரணத்தையே மர்மமாக்கத் தெரிஞ்ச எங்களுக்கு ...*
* கொலைகார கும்பலின் தலைவியை தியாகத்தாய் என பட்டம் சூட்டி அதை பாடாத படுபட்டு நம்ப வைத்த எங்களுக்கு
*சின்னத்தை வாங்க லஞ்சம் குடுக்கத் தெரிஞ்ச எங்களுக்கு...*
* இதை மீட்க 50கோடி லஞ்சம் கொடுத்து மாட்டிக்கொண்டு திஹார் ஜெயிலுக்கு போனவரை சுதந்திர போராட்ட தியாகி போல ஆக்கி மக்கள் செல்வர் என பட்டம் கொடுத்து பாராட்ட தெரிந்த எங்களுக்கு...
*ஆர் கே நகர் ல ஓட்டுக்கு 4000 ரூ. கொடுத்து எங்கள் செல்வாக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தலை நிறுத்த த் தெரிஞ்ச எங்களுக்கு...*
* பரப்பன அக்ரஹாரா சிறையையே ஐந்து நட்சத்திர விடுதியாக்கி சிறைக்கைதியை ஷாப்பிங் அனுப்ப தெரிஞ்ச எங்களுக்கு...*
*19 எம் எல் ஈக்களை ரிஸார்ட்டுல குஷி படுத்த தெரிஞ்ச எங்களுக்கு...*
*இந்த முட்டாள் தமிழனை 500க்கும், குவாட்டர் டோக்கன், பிரியாணி பொட்டலத்துக்கும் வாங்குறது பெரிய விஷயமா*
*போவியா...*
ஒரு கொசுறு :செய்தி...
திருச்சி அரியமங்கலம் பகுதியில் பீடி சுருட்டும் ஏழை எளிய இசுலாமிய மக்களை 500 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் தருவதாக 10 வேன்களில் ஏற்றிச் செல்லப்பட்ட மக்களுக்கு 100ரூபாய் மட்டுமே கொடுத்து ஏழை அப்பாவி மக்களுக்கு பட்டை நாமம் போட்ட திறமையானவர்கள் நாங்கள்....???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...