Wednesday, September 20, 2017

மக்களே சற்று சிந்தியுங்கள்..

முதலமைச்சர்,துணைமுதலமைச்சர் ,அமைச்சர்கள் எல்லாம் அப்பாே தியாக தலைவி சின்னம்மா பொதுசெயலாளர் என்று கூறினர் காலில்விழுந்தனர் சட்டசபையில் கூறினர்என்று திமுக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறது
சற்று கவனமாக பாருங்கள்
அதில் யாருமே சந்தோசமாக உண்மையாக அதை கூறவில்லை,அனைவரும் கட்டாயப்படுத்தபட்டனர்
தன் மனதளவில் யாரும் திருமதி சசிகலாவை கூறவில்லை
திடிரென்று ஒரு தலைமை இழந்தபின் தடுமாறி இருக்கிறவேலையில் இப்படி நடந்தது
அதை முதலில் வெளிபடுத்தியது ஐயா ஓபிஎஸ் அவர்கள் அதன் பின் பல போரட்டங்களுக்குபின் அதை புரியவைத்து மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் அரசிற்கு ஏற்பட்ட அவப்பெயரை மாற்றி ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் இனைத்து இன்று ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றி உள்ளனர்
நன்றாக சிந்தியுங்கள் மக்களே தினகரனும் ஸ்டாலின அவர்களும் ஒன்றே
ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எண்ணி இப்படி ஆட்சியை கலைக்க 24மணி நேரமும் போராடுகிறார்
இ்ப்போது உள்ள பிரச்சனை அதாவது நீட்,மற்றும்இதர பிரச்னைகள்அனைத்திற்கும் திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம்
இது மாண்புமிகு அம்மா உயிரோடு இருந்தாலும் வந்திருக்கும் அதை அம்மா சர்வயோசித்தமாக மாற்றி அமைத்திருப்பார் இதுதான்உண்மை
தினகரனோ தன் சித்தியும் தானும் கட்சியை ஆட்சியை கைப்பற்றமுடியவில்லை என்ற ஆதாங்கம் கோபம் தான் காரணம்
மாறாக மக்களை காப்பற்றுவதற்காக அல்லவே அல்ல
மக்களே மி்ன்வெட்டு 18மணிநேரம் இருந்தததை மாற்றியது மாண்புமிகு அம்மாவின் அஇஅதிமுக அரசு இதுபோல பல திட்டங்கள் செய்தார் அந்த தெய்வத்தாய்
ஸ்டாலின்,தினகரன் இரெண்டுபேரும் அமைதியாக இருந்தாலே போதும் ஆட்சிநன்றாக செயல்படுத்தமுடியும்
ஆட்சி கலைப்பு,மத்தியஅரசிடம் அடகு போன்ற காரணத்தை காட்டி திசையை திருப்பி ஆட்சியை சீர்குலைக்கின்றனர்
உங்கள் மனசாட்சிபடி நன்றாக பாருங்கள் யார் தவறு செய்கின்றார்கள் என்று
என்றும் உண்மையாக உண்மை தொண்டன்.
ஏதாவது குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற நிலையில் கோபாலபு ரத்து கூட்டமும் மன்னார்குடிகூட்டமும் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
உண்மை முற்றிலும் உண்மை அம்மாவை போல் இருப்பார்கள் என்றுதான் நினைத்துதான் அம்மாவிற்காக அந்த மரியாதை செய்தார்கள் அந்த துக்கமாண நேரத்தில் அந்த நேரத்தில் தவறு ஓன்றும் இல்லை ஆனால் அதை அவர்கள் தவறாக பயன் படுத்திய நிலையில்தான் சுயருபம் தெரிய ஆரம்பித்தவுடன்தான் தான் தவறு செய்துவிட்டோம் உணர ஆரம்பித்தபோது வெளியேறி விட்டார் அவர் மட்டும் மல்ல பணத்திற்காக இருப்பவர்கள் தவிர உண்மையான அம்மாவின் விசுவாசம் கொண்டஅதிமுக தலைவர்களும் தொண்டர்களும் நன்கு உணர ஆரம்பித்துவிட்டார்கள் இதுதான் நிதர்சனம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...