Saturday, September 16, 2017

அற்பமும்_அற்புதமும்..

*மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று,
ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும், வேப்பமரம் கொடுக்கும் பழத்திற்கும் சுவையில் வேறுபாடு இருக்கின்றது.
*நாம் அனைவரும்,
* ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.
* ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்,
* ஒரே காற்றைத் தான் சுவாசிக்கின்றோம்.
ஆனால் வழியில் எதைச் சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ..
அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்....!!
நாம் எதைச் சேர்க்கிறோம் அற்பத்தையா...?
இல்லை அற்புதத்தையா....!?
*அற்பம் என்னும் ஆறு குணங்கள்*
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால்/இனக் கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6. வஞ்சம்
*அற்புதம் என்னும் ஆறு குணங்கள்*
1. நிறை மனம்
2. பொறுமை
3. ஈகை
4. கற்பு நெறி
5. சம நோக்கு
6. மன்னிப்பு
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பைப் புரிந்து கொண்டால்..
அற்பம் நம்முள் எட்டிப் பார்க்காது..
அற்புதம் நம்மை விட்டு விலகிப் போகாது..
"சிந்திப்போம் தெளிவடைவோம்"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...