Monday, September 18, 2017

தவறு.......................

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கி சின்னம்மா தவறு செய்து விட்டார் என சசிகலாவின் எடுபிடி கள் புலம்பி திரிகிறார்கள்...
இது மிகவும் உண்மை 
உங்க சின்னம்மா செய்த தவறுகள் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல...
அம்மாவை கொன்றது மிகப்பெரிய தவறு.
ஏஜெண்ட் களை ஏவிவிட்டு மிகவும் அவசர அவரமாக ...பொதுச்செயலாளரா னது மிகவும் தவறு.
அம்மாவைப்போல் கொண்டைபோட்டு பொட்டு வைத்து, ஜாக்கெட் போட்டு வேஷம்கட்டி வந்தது மிகவும் தவறு.
அம்மா மறைந்த அதிர்ச்சி மறைவதற்குள் அவரது காரில் அவர் உட்கார்ந்தது போல முன்சீட்டில் உட்கார்ந்து போஸ் கொடுத்து ஊர்வலமாக ஊர்சுற்றி வந்தது மிகவும் தவறு.
பன்னீர்ச் செல்வம் அவர்களை மிரட்டி பதவியை ராஜினாமா செய்ய வைத்து பிடிங்கியது மிகமிக தவறு.
கொல்லைப்புற வழியில் முதல்வராக முயற்சி செய்தது மிகமிக தவறு.
எல்லாவற்றும் மேலாக ஜெயிலுக்கு போகும் வழியில் திருடன் தினகரனை துணை பொதுச்செயலாளர் ஆக்கியது மிகப்பெரிய தவறு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...