Friday, September 29, 2017

செய்திகளை முந்தி தரும் ஒரே பத்திரிகை.. டுமீல்! ஒசியில் படியுங்கள்!

மத்திய மந்திரி சபை திடீர் மாற்றம்: யஷ்வந்த் சின்கா நிதி மந்திரியாகவும், அருண்ஷோரி வர்த்தக அமைச்சராகவும் ஜெய்ட்லி சட்ட அமைச்சராகவும் சத்ருகன் சின்கா ஒலி பரப்பு மந்திரியாக நியமனம். சுப்ரமண்யன் சுவாமி நிதி ஆலோசகராக நியமனம். ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்பிஐ கவர்னராக நியமனம்!
காங்கிரஸ் அதிர்ச்சி.
பதவியேற்பை புறக்கணித்தது.
பதவி் ஏற்றபின் யஷ்வந்த அளித்த பேட்டியில் மோடி தலைமையில் நாடு கோடியில் உள்ள மனிதனை அடையும் வகையில் வேலை செய்வதாகவும் இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் போவதாகவும் கருத்து. இனிமேல் நல்லகாலம்தான் எனவும் பேட்டி.
அருண்ஷோரி நாட்டை மோடி காப்பாற்றி விட்டதாகவும் வர்த்தகம் நினைக்கவே முடியாத அளவுக்கு மோடி ஆட்சியில் விரிவடைத்துள்ளதாக கருத்து..
சு.சாமி...இனி இந்தியாவை யாரும் பொருளாதாரத்தில் அசைக்க முடியாது எனவும்..ஐ.நாவே இந்தியாவை கண்டு்பயப்படுவதாக பேட்டி.
ஆடிட்டர்குருமூர்த்தி...இந்தியாவின் ஜிடிபி ஆரோக்யமாக இருப்ப்தாகவும்.. இனிமேல் அச்சடிக்கும் நோட்டால் எந்த பிரச்சினையும் வராது..ஏனெனில் அந்தந்த குடும்பங்கள் எவ்வளவு வேண்டும் என மாதமொரு சொன்னால் அச்சடித்து தரும்படி செய்யப்போவதாகவும் தகவல்..
திமுக காட்டம்...ஆரியர்களுக்கு பதவியை தாரை வார்த்திட்ட மரம்ம் என்ன திமுக கேள்வி...யாரை பலி வாங்க இந்த பதவியேற்புகள் என டிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை.
அறிக்கை வெளியான அரை மணிநேரத்தில்..திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில்..டிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை கழகத்தைத் சார்ந்த்து இல்லை..அவரின் தனிப்பட்ட கருத்து என தகவல்..
யாரும் இது போல அறிக்கை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தல்.
எதிரிகளின் வாயை முக்கிய பதவி கொடுத்து அடைத்திட்ட மோடி அமீத்ஷாவைக்கண்டு அரசியல் வல்லுநர்கள் திகைப்பு.. இதற்கிடையில் எதிர்கட்சியின் முக்கிய தமிழக பொருளாதார வல்லுநர் ஒருவரும் தன் சோர்ஸுகள் மூலமாக பாஜகவில் சேர தூது மற்றும் பதவியைப் பெற முயற்சி என ஜூவி ஆந்தையார் தகவல்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...