Friday, September 29, 2017

இவர்கள் குடும்பத்து உரிமை தான்.

திருப்பூர் குமரன்.,
தன் மனைவியை நாட்டுக்காக நடுத் தெருவில் விட்டு சென்றார்.
வாஞ்சி நாதனும் அப்படித் தான். நாடு சுதந்திரம் அடைந்தும் இவர்களின் மனைவிகளுக்கு தியாகி பென்ஷன் கிடைக்கவில்லை.

கோடிஸ்வராக இருந்து கப்பலோட்டி கடனாளி ஆன. வ.உ.சிதம்பரம் பிள்ளை தன் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்காமலே சென்றார்.
சிறைக்கு சென்று குஷ்டரோகியாக வந்த தியாகி சுப்பிரமணியன் சிவாவை யாரும் கண்டுக்கலே.
இவர்களுக்கு சிலை வைத்தாலும்,
மணி.மண்டபம் கட்டுவதும் அரசின் கடன்.
ஆனால் காலம் முழுதும் திரைப்படத்தில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலித்தவர். கோடிகளை குவித்த மகா நடிகர். தன் குடும்த்துக்கும் சொத்து சேர்த்து வைத்தவர். உண்மையில் இவருக்கு சிலை வைப்பதும் மணிமண்பம் கட்டுவதும் இவர்கள் குடும்பத்து உரிமை தான்.
ஆனால் அதை அரசாங்கம் செய்வது இவரின் திறமைக்காக இருக்கலாம்.
அதை முதல்வர் வந்து தான் திறக்க வேண்டும் என சொல்லுவது என்ன நியாயம்?
ஊரான் வீட்டு நெய்யே.,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...