Monday, December 18, 2017

திராவிட கட்சிகளின் #நாகரிகம் இதுதான்!

உடல் நலமின்றி படுத்திருக்கும் #கருணாநிதி தனது அரசியல் வரலாற்றில் பலவிதமான ஆபாச பேச்சுக்களை அரங்கேற்றியவர்.
அவரது மகன் #ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் #ஜெயலிலதா வை இரட்டை அர்த்த வசனத்தில் ஆபாசமாக பேசி கைதட்டல் பெற்றவர்.
கருணாநிதியை நலம் விசாரிக்க சென்ற #வைகோ திமுக தலைவரின் சாதி தொழிலை இழிவுபடுத்தி பேசியவர்.
உடல்நலம் விசாரிக்க சென்ற வைகோவை கல்லால்,செருப்பால்,கட்டைகளால் அடித்து விரட்டியுள்ளார்கள் திமுக தொண்டர்கள்
இதுதான் திராவிட கட்சிகளின் நாகரிகம்
இவர்கள் மட்டுமல்ல. பெரும்பாலான திராவிட தலைவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான்..
அவற்றில் முன்னோடி அமைப்பு #திமுக தான்
ஆபாச பேச்சுக்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய
#திமுக வின் #ஆபாச_மேடைப்பேச்சுகள்...
அறுபதுகளின் முற்பகுதியில் கிராமத்து மக்களுக்கு மேடைப் பேச்சுகள் மாலைவேளைகளில் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளாகப் பயன்பட்டன.
எப்படியும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமெனத் துடிப்புடன் செயல்பட்ட தி.மு.க.வினர் கடைகடையாகச் சென்று பணம் வசூலித்து, திறந்தவெளியில் அடிக்கடி கூட்டம் நடத்தினர்.
நன்னிலம் நடராசன், வண்ணை ஸ்டெல்லா, வெற்றி கொண்டான். தீப்பொறி ஆறுமுகம் எனப் பலர் தி.மு.க.வில் பிற்காலத்தில் நட்சத்திரப் பேச்சாளராக மின்னினர்.
இதில் பழைய #காங்கிரஸ் கட்சியிலிருந்து தி.மு.க.விற்கு வந்த தீப்பொறி ஆறுமுகம், தனது மேடைப் பேச்சுகள் மூலம் ஈட்டிய புகழும் பணமும் அளவற்றவை.
தி.மு.க. ஊக்குவித்தது போன்று காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் பேச்சாளர்களை உற்சாகப்படுத்தவில்லை.
மேடைப்பேச்சு என்பதைப் #பாலியல்_அம்சங்களை கலந்து பேசுவதில் தி.மு.க.வினரின் பங்கு கணிசமானது.
பொதுவாக இந்த மாதிரிக் கூட்டங்களின்போது, முன்னர் நடைபெற்ற வேறு கட்சியினரின் கூட்டங்களில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லப்படும்.
தி.மு.க. தலைவர்கள் பிறகட்சியினரின் கருத்துப் பிரச்சாரத்தை முறியடித்த விவரத்தையும் பெருமையாகப் பேசுவார்கள்.
சட்டப் பேரவையில் காங்கிரஸ்காரர்கள் #அறிஞர்_அண்ணாவிற்கும் #நடிகை_பானுமதிக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னபோது, அதற்குப் பதிலாக அவர் சொன்னதாகச் சொல்லிய வாசகங்கள் பெரும் வரவேற்பையும் கைதட்டலையும் பெற்றன.
அவை
"பானுமதி ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல.
பானுமதி Post office மைக்கூடு - அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்"
"நாடாவை அவிழ்த்து
பாவாடையைத் தூக்கினால்
தெரியும் திராவிட நாடு"
இது காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான அனந்த நாயகி கேட்ட கேள்விக்குப் பதிலாகத் தி.மு.க. தலைவர் சட்டப் பேரவையில் சொன்ன பதில்.
இதை தி.மு.க மேடைதோறும் பேசி, சூழலில் கேவலத்தை ஏற்படுத்திய பேச்சாளர்களும் இருந்தனர்.
.
இவை போன்ற ஆபாசமான பல்வேறு பேச்சுகள் மேடையின் மூலமாகவே திமுக தமிழகமெங்கும் பரவியது.
தி.மு.க. மேடைப் பேச்சாளர்களில் #தீப்பொறி_ஆறுமுகம், எழுபதுகளில் பிரபலமாக விளங்கினார். அவரது மேடைப் பேச்சினைக் கேட்க கல்லூரி மாணவர்கள் கூட்டமாகக் கிளம்பிப் போயினர்.
அவருடைய பேச்சில் பாலியல் விஷயங்களைக் கலந்து பேசுவார். . ஒருமுறை தி.மு.க.கூட்டத்தில் அவர் சொன்ன உண்மைச் சம்பவம்(!):
"காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் *** வீட்டுக்கு நான் போயிருந்தப்ப, அவருடைய மனைவி தந்த வெள்ளி டம்ளரில் இருந்த பாலைக்குடிச்சிட்டு, அந்த டம்ளரைத் திருடிட்டுப் போயிட்டேன் என்று மேடைக்கு மேடை பேசுகிறார்.
இதுபற்றி நம்ம கட்சித் தோழர்கள் இன்றைக்கு வந்தபொழுது கேட்டனர், அது உண்மையா என்று. நான் சொன்னேன்...
அந்தப் பேச்சாளர் *** வீட்டுக்குப் போனது உண்மை. அவரோட மனைவி பால்தந்தது உண்மை. நான் பால் குடிச்சது உண்மை. ஆனால் வெள்ளி டம்ளரில் இல்லை. புரிஞ்சவன் புரிஞ்சுக்க... புரியாதவன் எங்கிடாச்சும் போ"
தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முன்னர் எண்பதுகள் வரையிலும் தமிழகமெங்கும் மேடைப் பேச்சுகள் பிரபலமாக இருந்தன.
அரசியல் என்றாலே மேடையில் ஏறி, ஒருவரையொருவர் சாடுவதும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் திட்டுவதும்தான் என்று இலக்கணம் வகுத்தது திமுக தான்....
(இதில் கருணாநிதி யும் சளைத்தவரல்ல.
அவர் பேசியது...
1.பருவப் பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் #காந்தி..
2.#நேரு வோ, மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர் ?
3.காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை #இந்திரா.
4.வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் #ராஜிவ்.
5.சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன். #காமராஜர்
6.பாவாடை நாடா அனந்தநாயகி;
7.கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்; #ஈவிகே_சம்பத்
8.வழிப்போக்கன் வாழப்பாடி;#வாழப்பாடி_ராமமூர்த்தி
9.#மூப்பனார் மூளையில் கோளாறு;
11.நொண்டி ராமமூர்த்தி
12.காவடி கல்யாணசுந்தரம்
13.மலையாளி, கோமாளி, கூத்தாடி, #எம்_ஜி_ஆர்.,
14.இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி #சோனியா;
15.பண்டாரம் #வாஜ்பாய்;
16.பரதேசி #அத்வானி;
17.ஆக்டோபஸ் #மோடி;
18.காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை, #ஜெயலலிதா.
19.செல்லாக்காசு ஓ.#பன்னீர்_செல்வம்;
20.அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி #ராமதாஸ்;
21.போதை நடிகர் #விஜயகாந்த்;
22.தரகர், #தா_பாண்டியன்;
23.கம்யூனிஸ்ட் வேடதாரி, #ஜி_ராமகிருஷ்ணன்;
24.மந்தபுத்தி #திருமாவளவன்.
25.வேலி தாண்டிய வெள்ளாடு #குஷ்பு;
26.ஓடுகாலி #திருநாவுக்கரசு.
27.ஈ.வெ.ரா.,வை ஏமாற்றிய புறம்போக்கு, #கி_வீரமணி;
28.கள்ளத் தோணி, #வைகோ.
29.#இந்து என்றால் திருடன்;
30. #ராமன் ஒரு குடிகாரன்;
31.#கன்னியாஸ்திரிகள் எல்லாரும் கற்புக்கரசிகள் அல்ல;
32.தாடியுள்ள #இஸ்லாமியர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் தான்.
33.சொரணை கெட்ட #தமிழன், மரமண்டைகள், வாழை மட்டைகள், சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று, எட்டு கோடித் தமிழர்களையும் வசைபாடியவர் கருணாநிதி.
(பின்குறிப்பு;
நண்பர்களே! அறிஞர் அண்ணாவின் ரோமபுரிராணிகள், கபோதிபுரத்துக் காதல்,குமரிக் கோட்டம் போன்ற நூல்களைப் படித்துப்பாருங்கள்!
தாயும்-மகனும்,தந்தையும் மகளும்,சகோதரனும் சகோதரியும் உறவுகொள்ளும் ஆபாசக்கதைகள் நிறைந்த இது போன்ற நூல்கள் தமிழ் நாட்டைக் கெடுத்த திராவிடக்கலாச்சாரத்தை வெளிப்படுத்தும்)
ஆகவே நண்பர்களே! இப்போது கூறுங்கள்!.
நாம் #திராவிடத்தால்_வீழ்ந்தது உண்மைதானே!

1 comment:

  1. சொரணை கெட்ட #தமிழன், மரமண்டைகள், வாழை மட்டைகள், சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று, எட்டு கோடித் தமிழர்களையும் வசைபாடியவர் கருணாநிதி.Yes it's fact so that they have elected DMk,So they were well known their followers.

    ReplyDelete

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...