சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ் இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன்வைக்கப் பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது அலோபதி மருந்துகள் லேஸர் சிகிச்சை ஆயுர்வேத மருந்துகள் மற்றும் இயற்கை முறையில் நெருஞ்சில் முள்,வாழைத்தண்டு என பல முறைகளில் முயற்சித்தாலும் பலன் என்பது குறைவு தான்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, July 13, 2022
சிறுநீரக கல் நீக்கும் பீன்ஸ்.
pee
சமிபத்தில் நெட்டில் உலாவும் பொழுது தற்செயலாக ஒரு ஆங்கில வலை மனையில் இந்த குறிப்பை கண்டேன் அதை நண்பர்களுக்கு பரிந்துரைத்தேன்
அருமையான
பலன் அப்புறம் நெட்டில் தேடினால் பல தமிழ் வலைபூக்களிலும் இது பகிரப் பட்டுள்ளது.இது மிக மிக சாதாரணமாக நாம் நம் அன்றாட சமையலில் பயன் படுத்த கூடிய ஒரு காய் ஃப்ரென்ச் பீன்ஸ் இது சிறுநீரக கல் நோயை முற்றிலும் குணமாக்குகிறது இதை எப்படி பயன் படுத்துவது என கீழே படிக்கவும்.
கால் கிலோ பீன்ஸை வாங்கி அதன் பக்கவாட்டு நார் மற்றும் கொட்டைகளை நீக்கிவிட்டு பீன்ஸின் தோலை மட்டும் ஒன்று அல்லது ஒன்றேகால் லிட்டர் தண்ணீ ரில் மிதமான சூட்டில் ஒன்றறை மணி நேரம் வேகவைக்கவும். அந்த நீர் அரை லிட்டராக வற்றிய பின்பு அதை சிறிது ஆற வைத்து நன்கு வெந்த பீன்ஸ் மற்றும் நீரை மிக்ஸியில் இட்டு கூழ் போல் அரைத்து குடித்து விடவும்
முதல் தடவை குடிக்கும் பொழுது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் போக போக அதுவா பழகிவிடும் அந்த மிக்ஸியில் அரைத்த பீன்ஸ் கூழை குடித்த பின் நீங்கள் தொடர்ச்சியாக 3 முதல் 4 லிட்டர் தண்ணீர்குடிக்கவேண்டும்.
இந்த 4 லிட்டர் நீர் கூழ் குடித்த அடுத்த 5 மணிநேரத்துக்குள் நீங்கள் அருந்திவிடவேண்டும் கல் உடைந்து கண்டிப்பாக நீரில் வெளியாகிவிடும் இந்த முறையை சரியாகும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என பின்பற்றி வாருங்கள் குணம் ஆனபிறகு வாரம் ஒரு முறை குடித்தீர்கள் என்றால் ஆயுளுக்கும் வரவே வராது நீங்கள் எந்த குழப்பமும் இன்றி இதை பின் பற்றலாம் இதில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை எனக்கு தெரிந்து அதிகம் பேர் பலனடைந்துள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment