எல்லோருக்கும் ஏற்படும் ஐயம் தானே? அது ஏன்?
நாம் நம் முன்னோர்களை வணங்கி வழிபடுவதால் நமக்கு அத்தகைய கேள்வி எழுகிறது.
ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ, பவுர்ணமியோ, வந்தால் முதலில் வருவதை விட்டு விட்டு, பின்னதையே சிறப்புடையதாக ஏற்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
*எது ஆடி அமாவாசை ?*
-------------------------------
" *பூர்வம் த்யக்த்வா பரம் க்ராஹ்ய* " என்பது வாக்கியம்.
இதன்படி, *பூர்வம்* என்கிற முதலாவதை (" *த்யக்த்வா* ") விட்டு விட்டு , *பரம்* என்கிற பின்னால் வருவதை ( " *க்ராஹ்ய* ") எடுத்துக் கொள்ள வேண்டும், என்பது தான் அதன் பொருள்.
எனவே, ஆடி முதல் தேதியில் வரும் அமாவாசையை சாதாரணமாக தர்ப்பணம் செய்யும் நாளாகவும், ஆடி 31ம் தேதி வரும் அமாவாசையை சிறப்புடைய ஆடி அமாவாசையாகக் கொண்டு, கடல் ஆறு, குளக்கரைகளில் தர்ப்பணம், தானம் முதலியன செய்து முன்னோரின் ஆசியைப் பெறுவோமாக !
........ *நன்றி*
No comments:
Post a Comment