ஒரு கதை உண்டு. ஒருவர் இன்னொருவரிடம் பத்து கோடி ரூபாய் பணம் கொடுப்பார். அதை வாங்கியவர் பணம் கொடுத்தவருக்கு முதல் நாள் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்கடுத்த அடுத்த நாட்கள் அதை இரட்டிப்பாக வேண்டும். (1,2,4,8,16 இப்படி). இப்படி ஒரு மாதம் கொடுத்தால் போதுமானது. வட்டியாகவும் எதுவும் கொடுக்க தேவை இல்லை. சம்மதமா என்று கேட்பார். வாங்குபவரும் பத்து கோடியா என்று வாய் பிளந்து சரி ஒரு மாதம் தானே என்று சொல்லி இருவரும் ஒப்பந்தம் போடுவார்கள். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டவர் 30ம் நாள் 53 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரத்து 912 ரூபாய் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். (நம்ப முடியவில்லை என்றால் excel sheetல் போட்டு பார்க்கவும்)
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, July 3, 2023
இது தான் சதுரங்கம் பிறந்த மூலக் கதை.
இந்த கதை இப்பொழுது உண்மை ஆகி கொண்டு இருக்கிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சதவிகிதம் முதல் சென்சஸ் 1951ல் இருந்ததை விட 2011ல் கடைசியாக எடுத்த சென்சஸில் கூடி விட்டது. அதாவது 1951ல் ஒன்பது சதவிகிதமாக இருந்தவர்கள் 2011ல் பதினான்கு சதவிகிதமாக கூடி விட்டார்கள். 2023ல் அவர்கள் எவ்வளவு கூடியிருப்பார்கள் என்று தெரியாது. இந்துக்களின் சதவிகிதம் குறைய தொங்கி விட்டது. இந்த நிலை நீடித்து கொண்டே போனால் நம் வருங்கால சந்ததியினர் வாள் முனையில் இஸ்லாமியராக மாற்றப்படுவார்கள். எனவே Law of Commission website மூலம் Uniform Civil Codeக்கு ஆதரவு தெரிவிப்பது நம் அனைவருடைய கடமை..
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment