Tuesday, October 24, 2023

நானும் 100% வரவேற்கிறேன்.

 

♦மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி நினைக்கிறது.
♦அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
♦அரசியல் கட்சிகளின் தலைவரின் நினைவு தினத்தில் அரசால் இப்படி தடை போட முடியுமா ?
♦சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது.
♦காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரையும் ஜாதி சங்க தலைவர்களாக மாற்றி இருப்பர்.
♦தியாகிகளை ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று பட விடாமல் தடுக்கிறார்கள்.
♦தமிழகம் புண்ணிய பூமி.
ஆளுனரின் இந்த கருத்து ..
வரவேற்கதக்கது ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...