Saturday, October 28, 2023

பொய்யோ... உண்மையோ.... நாமும் பகிர்ந்து வைப்போமே...!!!

 பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.
2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.
3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.
4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை அனுப்புவதும்.
5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும்.
இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை.
முதலமைச்சர் தனி பிரிவு - எண்
044 25672345, 044 25672283
முதலமைச்சர் - எண்
+91 9443146857
தொலைநகல் - எண்
044 25670930, 044 25671441
பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பகிரவும்.
May be an image of 1 person and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...