Thursday, October 26, 2023

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.

 தன் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்ட கதை தான் அடையார் ஆனந்த பவன்.

அசோக் நகர் கிளையில் உருது வசனங்கள் போர்டு இருந்ததை என் நண்பர் ஆறு மாதங்களுக்கு முன்பு சுட்டிக் காட்டினார்.
ஒருவேளை ராயல்டி வாங்கி கொண்டு பிறரை நடத்த அனுமதித்திருப்பர் என நினைக்கிறேன் என்று சமாளித்தேன்.
ஏனெனில் தென்காசி ராஜகோபுரம் அருகில் உள்ள ஆனந்த பவன் சைவம் இஸ்லாமிய சகோதரர்களால் நடத்தப்படுகிறது.
ஆனால் முன்பு பிற சமூகத்தினர் நடத்திய நிறுவனத்தை இவர்கள் வாங்கி அதே பெயரில் நடத்துகின்றனர்.
சாதாரணமாக அசைவ ஹோட்டல்கள் இஸ்லாமியர் தான் நடத்துவர் என்பது நம்பிக்கை.
ஆனால் சைவ ஹோட்டல்களின் முக்கிய வாடிக்கையாளர்கள் பிராமணர்கள்.
தீபாவளிக்கு போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்பு தனியார் நிறுவனங்கள் டெண்டர் கோரப்பட்ட போதே
அடையார் ஆனந்த பவன் மேல் ஒரு டவுட் தான்.
கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...