Tuesday, October 31, 2023

முக்குலத்தோர் .. #மன்னிக்க_மாட்டார்கள் !

 

♦ தேர்தல் மட்டும்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி குரு பூஜைக்கு செல்ல காரணம்.
♦ஆனால் இதை எல்லாம் முக்குலத்தோர் நம்ப மாட்டார்கள்.
♦அவர்கள் இதை எல்லாம் நம்பி வாக்கு அளிக்க மாட்டார்கள்.
♦அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
♦இதை எல்லாம் நம்பி வாக்கு கொடுக்க மாட்டோம்.
♦அவர் நம் முதுகில் குத்திவிட்டார் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
♦அதனால் எடப்பாடிக்கு இதனால் எல்லாம் வாக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அங்கே அவருக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.
♦நேற்று பெரிய பிரச்சனை நடந்திருக்கும். குருபூஜையில் எடப்பாடியால் மோதல் வந்திருக்கும்.
♦ஆனால் தேவரை பார்க்க வந்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது யாரும் தாக்கவில்லை.
♦மரியாதைக்காக எடப்பாடியை விட்டு வைத்தனர்.
♦அதிமுக மீண்டும் சேர வேண்டும், தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும். அப்போதுதான் சமாதானம் செய்ய முடியும்.
♦பிரச்சனை மேல் பிரச்சனை:
♦ஆனால் அதை பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசுவது இல்லை.
♦அவரின் நடவடிக்கைக்கு சரியான விலை கொடுக்க போகிறார்.
♦அவரின் செயலுக்கு கண்டிப்பாக சிக்கல் வரும். அவர் முக்குலத்தோரை காயப்படுத்திவிட்டார்.
♦அதற்கு பதில் தர வேண்டும். இல்லையென்றால் 2024ல் அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
♦இதே போக்கை அவர் கடைபிடித்தால் முக்குலத்தோர் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.
♦அவரை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
♦எடப்பாடிக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
♦அவரை முடக்கி போடும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி முக்குலத்தோரை பழிவாங்கிவிட்டார்.
♦சசிகலா யாரு என்று கேட்டவர் எடப்பாடி. அவரை எப்படி முக்குலத்தோர் மன்னிப்பார்கள். சொல்லுங்கள்.
♦அவரை பழிவாங்கியதை விடுங்கள்.. ஓ பன்னீர்செல்வத்தை பழிவாங்கி உள்ளார். டிடிவி தினகரனை பழிவாங்கி உள்ளார்.
♦முக்குலத்தோரை மொத்தமாக அவர் பழிவாங்கி உள்ளார்.
♦அவரை எப்படி முக்குலத்தோர் பிரிவினர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்.
♦இது போக முக்குலத்தோர் இடஒதுக்கீட்டீல் பிரச்சனை செய்துள்ளீர்கள்.
♦அவர் மனசாட்சி உறுத்த வேண்டும். அந்த மக்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார்.
♦அந்த துரோகத்தை செய்துவிட்டு அவர் எப்படி குருபூஜைக்கு செல்ல முடியும்.
♦அவர் இப்போது இரட்டை வேடம் போட்டால் அதனால் பலன் இல்லை.
♦முக்குலத்தோர் எமோஷனலான மக்கள். அவர்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.
♦அவருடன் இருக்கும் ஆட்களுக்கும் கூட இது தெரியும்.
♦எடப்பாடி பழனிசாமி இதை உணர வேண்டும்,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...