Wednesday, October 25, 2023

அமித்ஷா_எடப்பாடி . #சந்திப்பில் . #நடந்தது_என்ன ??

♦டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் ...
♦கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியே நீடிக்கட்டும்,
♦வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் எடப்பாடி பழனிசாமியே போட்டியிடட்டும்,
♦அதற்கு பதிலாக, எடப்பாடியுடன் சேர்ந்து, பி-பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் ..
♦சசிகலாவிடம் தரப்பட வேண்டும் என்றும்,
♦கட்சியில் ஏதாவது முக்கிய பொறுப்பும் சசிகலாவிடம் தரப்பட வேண்டும் என்றும் .
வலியுறுத்தியதாகவும்,
♦இதற்கு உடனடியாக தன்னுடைய மறுப்பை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து .
♦அவசர அவசரமாய் கூட்டணியிலிருந்து விலகியதாகவும் சொல்லப்படுகிறது .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...