வங்கிகளில் ,வங்கிக்கணக்கில் தொகை செலுத்து வதற்கோ ,பெறுவதற்கோ செல்லும் சமயத்தில், பரிவர்த்தனை செய்ய இயலாமல் , கணினி வேலை செய்யவில்லை - சர்வர் வேலை செய்யவில்லை- சப்ளையார் வேலை செய்யவில்லை - மின்சார விநியோகம் இல்லை என்கின்ற காரணத்தால் மேற் கண்ட பணியினை செய்திட வங்கி பணியாளர்களால் இயலுவதில்லை.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, October 24, 2023
வங்கிகளில் கணினி பயன்பாடு :
அவசரகாலங்களில் இச்சூழல் சிரமமான நிலையைத்தான் உருவாக்குகின்றது.
கணினி ,பயன்பாட்டுக்கு வரும் முன்பு வங்கியில் கணக்குப் புத்தகத்தில் மேற்கண்ட பணிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
அதேபோல் , கணினி இயங்காத சமயங்களில் ,பழைய முறையில் சில மணி நேரங்கள் ,முற்காலத்தில் செய்ததைப்போல் பதிவேடுகளில் மேற்கண்ட பரிவர்த்தனையை செய்து வாடிக்கையாளர்களுக்கு காலவிரயம் ,மன உளைச்சல் ,அதிக நேரம் வங்கியில் காத்திருக்கும் நிலை இவைகள் தவிர்க்கப்பட்டால் நலமாக இருக்கும்.
வங்கிகள் இம்முறையினை பின் பற்ற முன் வர வேண்டும்.
வரணும் என்பது எதிர் பார்ப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment