Friday, October 27, 2023

போர்க்கால அடிப்படையில் இயங்கி அரசே ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும்! பண்டிகை கால கொள்ளை தடுக்கப்பட வேண்டும்!

 பண்டிகை நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் அரசு பயன்படுத்த வேண்டும்

அதுபோல தொடர் விடுமுறை நாட்களில் உதாரணமாக வியாழன் வெள்ளி சனி ஞாயிறு என நான்கு ஐந்து நாட்கள் விடுமுறை தொடர்ந்து வரும் பொழுது
சென்னையில் இருந்து வரும் பேருந்துகளை பயணிகள் இல்லாமல் வெறும் பேருந்தாக திருப்பி அனுப்பாமல் திருச்சி மதுரை புதுக்கோட்டை திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற மாவட்ட தலைநகரங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நிறுத்தி வைத்திருந்து
தொடர் விடுமுறை முடிந்த பிறகு மீண்டும் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னை சென்றால் கோடிக்கணக்கான ரூபாய் டீசலுக்காக செலவழிப்பதை மிச்சப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...