Tuesday, October 24, 2023

பேப்பரை படித்து தெரிந்து கொள்ளுங்கள் சொறியனுக்கு பிறந்தவனுங்களா.

 ஹரிஜன ஆலய பிரவேசம் தொடர்பாக 85 ஆண்டுகளுக்கு முன் 10-03-1938 வியாழக்கிழமை திருவாங்கூருக்கு தமிழ்நாடு அரிசன கோஷ்டி

(குழு என்பதின் அந்த நாள் சொல் = கோஷ்டி )
செல்ல வேண்டுமென தமிழக அரிசன சேவா சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் முடிவு செய்த செய்தி தினமணி நாளிதழில் பிரசுரமாகியுள்ளது.
திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக திராவிடர் கழகத்தை சேர்ந்த வர்கள் பெரியாறு தான் தலித்துக்களுக்கு கோவணம் கட்டவே கற்றுக்கொடுத்தார் என்றெல்லாம் இன்றளவும் கதை சொல்லி க் கொண்டுதான் இருக்கிறார்கள்...
தீண்டாமையை ஒழித்தது அதிலும் குறிப்பாக ஈ. வே. ராமசாமி நாய்க்கர் தான் அரிஜன மக்களை ஆலய பிரவேசம் செய்து வைத்தார் என்றும் பொய் உரைத்து வருகிறார்கள்.
அவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் உண்மை வரலாற்றை வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்..
தினமணி க்கு நன்றி!
May be an image of text
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...