Saturday, November 18, 2023

*எது வதந்தி ? இதோ ஆதாரம்*

 *திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் போலீஸ் தாக்குதல் 200க்கும் மேற்பட்டோர் கைது பரபரப்பு*

தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம்
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு
ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர்
கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினார்
இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது
அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர்
இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் ஆயிரம் ரெண்டாயிரம் வசூலிக்கவில்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என
*சில 200ரூ அல்லக்கைகள் பொய்யைப் பரப்பி வருகிறது*
காசுக்காக சொந்த மதத்தையும் தெய்வத்தையும் கோவிலையும் பாழ்படுத்துவதை நியாயப்படுத்தும் அந்த இழிபிறவிகளுக்காக இதோ ஆதாரம்
*14.11.23 ல் விஸ்வரூப தரிசனத்திற்கு ரூ 2000/- வசூல்*
*14.11.23ல் அபிஷேக தரிசன கட்டணம் என்ற பெயரில் ரூ 3000/- வசூல்*
செய்யப்படுவற்கான ரசீது தருவதில்லை...
பணம் வாங்கி பையில் போடும் இந்த நபர் எந்த டிக்கெட் ம் தரவில்லை...
பொதுவாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள டிக்கெட் கௌண்டரில் உள்ளே உட்கார்ந்து தான் ஒருவர் பணம் வாங்கி கொண்டு டிக்கெட் தருவார்...
வரிசையில் வரும் பக்தர்கள் கௌண்டரில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி கொண்டு செல்வர்...
அந்த டிக்கெட் வாங்கி எண்ணிக்கை யை சரிபார்த்து ஒரு ஊழியர் அந்த டிக்கெட் டை பார்த்ததுண்டு அடையாளமாக கிழித்து நம் கையில் அந்த டிக்கெட்டை தருவார்... ஆனால் இந்த நபர் என்ன செய்கிறார்... பணத்தை வாங்கி எங்கே
வைக்கிறார்.
பணத்தை வாங்கி வாங்கி பையில் போடுகிறார் டிக்கெட் எங்கே தருகிறார்...???
இந்த படத்தை எடுத்து வெளியிட்டவரை கைது செய்துள்ளது இந்த அரசு...
கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விட்டது...
கொள்ளையர்களின் கூடாரமாகி விட்டது
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பது தெரியாமல் பதிவிடும் சில முட்டாள்களுக்காக.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...