Thursday, November 23, 2023

திருத்துகின்றார்...

 #கடவுள் #சாமர்த்தியமாய்

நிஜம்தான்.
ஆறேழு ஆண்டுகளுக்கு
முன்புவரை சூரசம்ஹாரத்திற்கு
வரும் பக்தர்கள்
அரோகரா என ஆறுபடை வீடுடய முருகப்பெருமானு க்கு கோஷம் போடும்போது இருகரத்தையும் தலைக்குமேல் தூக்கி கும்பிட்டே வந்தார்கள்...
காலப்போக்கில் கை தூக்க மறந்தவர்களை நம் முருகன் ஆன்ட்ராய்டு செல்போனை வாங்கவைத்து...
இரண்
டு கைகளையும் தூக்க வைத்து லைக்குக்கு அலையவிட்டு மனிதனை
திருத்துகின்றார்...
போட்டோவில் பாதி பக்தர்கள் போனும் கையுமாக....
போட்டோவுக்காக!
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா!
May be an image of one or more people, beach, ocean and crowd
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...