Monday, November 20, 2023

இராஜாளி ..

 

♦கழுகு தன் இளைமையில் வேட்டையாடி ஒடி அலைந்த பின் ...
♦அதற்கு வயசாகி போய் அதோட அலகு (மூக்கு) எல்லாம் கீழ்நோக்கி மடங்கி போய் தடித்து விடும், . .
♦அதே போல் ரெக்கைகளும் அடர்த்தியாகி ..
கணம் அதிகமாகி ...
♦அதுவால் பழையபடி பறக்க முடியாமல் போகும்..
♦அப்ப அதுக்கு வேட்டையாடி உணவும் கிடைக்காது,
♦சரி செத்து போன பழைய உணவை சாப்பிடலாம்னா ...
♦அதோட அலகு மடங்கி போய் மாமிசத்தை கொத்த கூட முடியாது,
♦அப்ப அந்த கழுகு மலை உச்சியில் தனியா போய் தன்னோடு அலகை மலை கள்ளில் குத்தி குத்து உடைச்சி விட்டுடும்,
♦அப்புறம் அந்த உடைந்த அலகு வெச்சு தன்னோடு
♦அடர்த்தியான இரக்கை எல்லாம் பிச்சி போட்டு..
♦எதுவும் இல்லாம அம்மணமா இருக்கும்...
♦திரும்பவும் மீண்டும் புது ரக்கை முளைக்கும், ..
♦புது ஷார்ப்பான அலகு முளைக்கும்,
♦கழுகு மறு பிறவி பிறக்கும்...
♦அதுக்கு பேர் தான் இராஜாளி..
♦அது திரும்ப பறந்து வரும்போது ஆடும்பாரு ஒரு வேட்டை...🔥🔥🔥
♦அப்படி இருக்கணும்... நாமும், ...
♦என்னதான் நமக்கு பிரச்சனை, தடைகள் வந்தாலும் ...
♦அதை உடைச்சு போட்டு அடுத்த கட்டத்தை நோக்கி ஓட முயற்சி பண்ணனும்...
♦அப்படியே உக்காந்து ஒப்பாரி வெய்ப்பதில் ஒரு பயனும் இல்லை ..
May be an image of bird

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...