Saturday, November 18, 2023

நன்மை நிச்சயம் வந்துசேரும்.

 அடுத்தவர்களைக் குறைகூறுவது, மதிப்பீடு செய்வது உங்களோடு ஒப்பிட்டுக்கொள்வது, இவற்றின் மூலம் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

நடந்து முடிந்ததைப் பற்றியும் நடக்கவிருப்பதைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருப்பது வீண் முயற்சியே.
துன்பத்துக்காக வருந்த வேண்டாம். அதைத் தொடர்ந்து நன்மை நிச்சயம் வந்துசேரும்.
நமக்குள் இருக்கும் இருளை வெளியேற்றினால் தான், உண்மையான தெய்விகத்தை உணர முடியும்.
மூளையைக்கொண்டு இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுவார். இதயத்தால் இறைவனை நேசியுங்கள்.
- அரவிந்தர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...