Saturday, November 18, 2023

பொறாமை வரவே வராது.

 பொறாமை இல்லாமல் இருப்பதற்கு மிகப் பெரிய பலம் வேண்டும். இங்கு மனிதர்கள் பலவீனர்களாக இருக்கிறார்கள். என்ன மாதிரி பலம் வரவேண்டும் என்றகேள்வி வரலாம்.

தன் மீது, தன் வேலையின் மீது நம்பிக்கை இருப்பதும், உழைப்பின் மீது காதலும்,போதும் என்ற மனமும் இருப்பின் பொறாமை வரவே வராது.
ஒரு புழு இந்த உலகத்தினுடைய சக்கரவர்த்தி நான்தான் அப்படின்னு நம்மகிட்ட கர்வப்பட்டா நாம் எப்படி சிரிப்போமோ, எப்படி பரிதாபமா அந்த புழுவை பார்ப்போமோ, இந்த பிரபஞ்ச சக்தி நம் கர்வத்தை பார்க்கிறது.
அப்படித்தான் இங்கு மிகப்பெரிய மாயை என்பது நம்முடைய கர்வமே. பொறாமையை ஒழித்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...