Wednesday, November 29, 2023

தெய்வம் மனுஷ ரூபாணாம்.

 பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த 5 பேர் 15 நாட்களாக அங்கே கன்டெய்னரில் வசித்து இரவு பகலாக மேற்பார்வையிட்டு பிரதமர் அலுவலகத்திற்கு உடனுக்குடன் தகவல் அனுப்பி வந்தனர்.

உத்தரகாண்ட் முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் 3-4 மணி நேரம் உடனிருந்தார், மத்திய அமைச்சர்கள் ஜெனரல் வி.கே. சிங், நிதின் கட்கரி மற்றும் பல அமைச்சர்கள் அடிக்கடி சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர்.
ஹைதராபாத்தில் இருந்து விமானப்படையின் சிறப்பு விமானமும், ஸ்லோவேனியாவில் இருந்து அகர் என்ற இயந்திரமும் கொண்டு வரப்பட்டது. உலகின் மிகப்பெரிய மீட்பு நிபுணர் சிறப்பு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டார். ஸ்பெஷல் வகையான பிளாஸ்மா கட்டர் ஆர்டர் செய்ய முதலில் அந்தக் குழு ஐதராபாத் அனுப்பிவைக்கப்பட்டது, பின்னர் விமானம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சிறப்பு பிளாஸ்மா கட்டர் கொண்டு வரப்பட்டது.
சிறப்பு விமானம் மூலம் சுவிட்சர்லாந்தில் இருந்து நான்கு இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் மற்றும் தரையில் ஊடுருவும் ரேடார் ஆகியவை கொண்டு வரப்பட்டன.
விபத்து நடந்த இடத்தில் ஒரு ஹெலிபேட் மற்றும் ரன்வேயும் கட்டப்பட்டிருக்கிறது. செங்குத்து ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலை நிறுவப்பட்டிருக்கிறது.
வரலாற்றில் இதற்கு முன்பு இதுபோன்ற மீட்புப் பணிகள் இவ்வளவு விரைவாக நடந்ததாகத் தெரியவில்லை.
🇮🇳👍
May be an image of 2 people and text that says 'NEWINDIA TRIVIA my GOV मेरी सरकार Who heads the National Disaster Management Authority (NDMA), the apex body for Disaster Management in India? A: Prime Minister of India B: Minister of Home Affairs Minister of Defence D: Minister of External Affairs TELL US YOUR ANSWER IN THE COMMENTS BELOW!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...