Thursday, November 30, 2023

நான் புரிந்துகொண்ட வரையில் சென்னை மாநகரம் என்றுமே மழைநீர் வடிகால்வசதி பெற இயலாது. இதுபோன்ற மழை வெள்ளை பாதிப்புகள் அதன் தலைவிதி.

 சென்னையை சொந்த ஊராக கொண்ட பயலுங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க!

காரணம் அவனுங்க படிப்பறிவில்லா தற்குறிங்க தான்!
ஐஏஸ்,ஐபிஎஸ், வக்கீல் ,மருத்துவர் எவரும் அங்கே உருவாக மாட்டாங்க!
அங்கே பிரபல கல்லூரி இருக்கும்,அந்த பரதேசிபயலுங்களுக்கு சீட்டு கிடைக்காது!

ஹலோ...நான் மடிப்பாக்கத்துலேந்து மனோகர் பேசறேன். இங்கே ஒரே மழை. மாம்பலத்துலயும் மழையா?
ஆமா சார்
நான் நிக்கற இடத்துல தொடை வரைக்கும் தண்ணீ நிக்குது.
அப்படியா? நான் நிக்கற இடத்துல பாதம் வரைக்கும் தான் தண்ணீ இருக்கு
பரவாயில்லையே
நான் முதல் மாடீல நிக்கறேன்.

2015ல் மழை சென்னைக்கு கொடுத்த பாடத்தை உதாசீனப் படுத்தி, எந்த ஒரு முன்னேற்றமோ முயற்சியோ செய்யாமல் மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் இவர்களுக்கு ஓட்டு போட்டவர்களைச் சொல்ல வேண்டும்.
May be an image of body of water and text that says 'DINAMALAP மடிப்பாக்கம், சென்னை தேங்கிய மழைநீரால் தீவுகளானது தலைநகரம்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...