Wednesday, November 29, 2023

முகுல்ரோஹ்தகி வக்கீல் தொழிலில் அசிங்கப்பட்டிருக்கமாட்டார். ..

 செந்தில் பாலாஜி வழக்கு ஜாமீன் விவகாரத்தில் அசிங்கப்படாத மணிக்கு 30லட்சம் வாங்கும் வக்கீல்கள் ஒருத்தன் கூட இல்லை. திமுகவின் ஆஸ்தான வக்கீல்கள் கபில் சிப்பல், அபிஷேக்சிங்வி, துஷ்யந்தன் தவே இப்போது இன்னிக்கு முகுல் ரோஹ்டகி.இவனுக தெரிஞ்சுகிட்டாங்க கழகம் அடித்து வைத்துள்ள கொள்ளையில் வக்கீல் பீஸாக எவ்வளவு வேணும்னாலும் கறக்கலாம்.ஆற்றில் வருவதை மணலில் சொருகுவதுபோல் விடியல் அரசின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரளுகின்றனர். செந்தில் பாலாஜி க்காக தயார் செய்த

மொத்த மருத்துவ காரணத்தையும் இன்று உச்சநீதிமன்ற பெண் நீதிபதிடேமேஜ் செய்துவிட்டார். முகுல்ரோஹ்தகி இன்று மாதிரிய அவரது வாழ்நாளில் வக்கீல் தொழிலில் அசிங்கப்பட்டிருக்கமாட்டார்.
இதுதான் வினைப்பயன். மூளையில் கட்டி, நெஞ்சில் அடைப்பு, பித்தக்கற்கள், வைரக்கல் .. ஞ்சில் கல் எல்லா கற்களையும் எடுத்து விட்டார்கள் இன்று.
அதுவும் சுமார் மேத்தா வாதிடுகையில்செந்தில் பாலாஜி யின் மருத்துவ காரணங்களை ஏற்று ஜாமீன் வழங்கினால் 70சதவீத கைதிகளுக்கு ஜாமீன் அளிக்கவேனும்னு சொன்னார். இது திராவிடமாடலை ஆட்டம் காணச் செய்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...