Monday, November 20, 2023

நிம்மதி என்பது மனம் சார்ந்தது தான்.

 சந்தோஷமாக இருப்பது போல் உலகிற்கு காட்டிக் கொள்ளத்தான் பணம் தேவை. சந்தோஷமாக இருக்க மனம் தான் தேவை.

மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் நிம்மதி என்பது மனம் சார்ந்தது தான்.
மனம் விட்டுப் பேச மனமில்லாமல் தான், மனவியாதியுடன் இம்மண்ணில் பலரும் வாழ்கிறார்கள்.
மனம் விட்டுப் பேசினால் தீராத பிரச்னைகள் என்று எதுவும் இல்லை. ஆனால் மனம் விட்டுப் பேசத்தான் யாருக்கும் மனம் வருவதில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...