Tuesday, November 21, 2023

ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

 தன் தவறை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள். தன் தவறை நியாயப்படுத்தியவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

சிலரின் தவறுகளைக் கூட மன்னித்து விட முடிகிறது. ஆனால், அவர்கள் மற்றவர்கள் முன் நல்லவர்கள் போல் நடிப்பதைத்தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
ஒரு புத்திசாலியின் தவறு அவனுக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். ஒரு முட்டாளின் தவறு அவனைத் தவிற மற்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
தவறுகள் செய்ய பல சந்தர்ப்பங்கள் அமையலாம். ஆனால் தவறுகளை சரி செய்ய ஒரு சந்தர்ப்பமே கிடைக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...